வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்திய நாட்டு மக்களுக்கே நம்பிக்கை கொடுப்பவர் மோடி அவர்கள்.
இவரது இழப்பிற்காக மனம் வருந்துகிறோம் .நாடே போராடிக் கொண்டிருக்கிறது ஆனாலும் "ஷூபமின் மரணத்தை தியாகச்செயலாக அறிவிக்க விரும்புகிறோம்." என்று கோருவது அரசியல் மலினம். இந்திய ராணுவத்தைப் போல நாட்டுக்காகப் போராடி அவர் உயிர் துறக்கவில்லை அவருக்கு ஏற்பட்டது விபத்து.அவ்வளவே.
விபத்து என்பது தற்செயலாக நடப்பது. திட்டமிட்டு செய்யப்படுவது கொலை குற்றம். எதிர்பார்ப்பு ஏதும் இன்றி சிறு மனித தவறு அல்லது இயந்திரங்கள் பழுதால் நடப்பது விபத்து. ஒரு குறிக்கோளோடு ஒரு தனி மனித கொள்கை அல்லது குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கொள்கை அல்லது ஒரு குழுவின் இலட்சியத்திற்காக அல்லது குறிப்பிட்ட இனத்தவரை திருப்திபடுத்த அல்லது ஒரு இனத்தவரை பயமுறுத்த, அச்சுறுத்தி அடிமைப்படுத்த நினைத்து நிராயுதபாணியாக இருக்கும் சிலரை , பலரை குழுவாக அல்லது தனித்தனியாக பலரும் அறியும் வண்ணம் எதிர்பார்க்காத சமயத்தில் தாக்கி உயிரை பறிப்பது பயங்கரவாத செயல். அதை நிதழ்த்துபவர்களை பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவர்.
ராணுவத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாதச் செயலால் கொல்லப்பட்டால் அதுவும் தியாகமாகவே பார்க்கப்படவேண்டும் .... அவர் பணியில் இல்லாத நேரத்தில் கொல்லப்பட்டாலும் .... இந்திரா, ராஜீவ் ஆகியோரும் கூட தியாகிகளாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்க ....
கண்டிப்பாக மோடிஜி உங்கள் ஆசையை நிறைவேற்றுவார் சகோதரி