வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பின்ன ???? நானு யார் நாணயத்தை வெளியிட்டேனோ அவருதான் ன்னு உண்மையையா சொல்ல முடியும் ?????
சார் ரேங்க் போடுறப்ப எங்க தலையை மறக்க வேண்டாம்
என்ன அய்யா இது இப்படி நம்மளை கவுத்துடீங்களே தீர்ப்பை மாத்தி சொல்லுங்க எங்க வூரை மறந்துடாதீங்க
சௌக்கிதார் என்ன செய்யறாரு?
பாவம் ராஜ்நாத் சிங். நம்ம தீயசக்தியை பற்றி அறியாதவர். அவர் செய்த ஊழலை இனிமேல் யாராலும் செய்யவே முடியாது. சுடலையை தவிர
ஷம்பு சோரன் முதல்வர் இப்ப தான் பிஜேபி யில் சேர்ந்தார் , திருப்பதி லட்டு விஷயம் பிஜேபி ஆட்சியே கவிழ போகுது ?
ம்ம்ஹ்ம் . . இந்தியான்னா - உபி- கிட்ட இருக்கிற நாலு ஸ்டேட் மட்டும்னு நினைத்து கொண்டிருக்கார் போல , இங்க மேகாவுக்கெல்லாம் மெகா எல்லாம் இங்கிட்டு இருக்காய்ங்க-ன்னு தெரியாது போல
Narayana is not getting 200 these days ...I think only 100...paavam..romba thakkadheenga..
சூப்பர் மெகா விஞ்ஞான ஊழல் என்றால் நம்ம கட்டுமரத்தை அடிச்சுக்க முடியாது.
சோரனின் மந்திரிகள் யாராவது 908 கோடிகளை அபராதமாக கட்டி உள்ளார்களா. 28000 கோடிகளை போட்டு வெளிநாடுகளில் தொழில் தொடங்கி உள்ளார்களா. எத்தனை அமைச்சர்கள் ஜெயிலில் இருக்காங்க. எத்தனை அமைச்சர்கள் மேல் கேஸ் நடக்குது. இதெல்லாம் யோசித்தால் நெம்பர் 1 நம்ம முதல்வர் தான்.
இதற்கு காரணம் உச்ச நீதியின் திமுக மீது கரிசனம் .வேலியே பயிரை மேயும்போது நீதி எங்கிருக்கும்
சோரன் என்பார்கள் கெஜ்ரிவால் என்பார்கள் " இவர்" பெருமை அறியாதார் .