வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வயதில் சிறியவர்கள் ஆனாலும் பிராமணர்கள் காலில் மற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியினர் காலில் விழுவதை அவர்கள் கலாச்சாரமாக கொண்டு உள்ளனர்.நான் கான்பூர் நகரில் வேலை செய்த காலகட்டத்தில் நேரிடையாக பார்த்து உள்ளேன்!
ராமசாமி நாயக்கர் வடக்கில் இல்லை. ஒரு சிலருக்கு தோன்றுகிறது. அவர்கள் நினைப்பு அது மாதிரி
என்னப்பா பெரிய எழவாப்போச்சு யாரைப்பார் பெரியார், பெரியார் என்கிறீர்களே உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் அறிவற்றவர் என சொன்ன அதி மேதாவி காசே குறிக்கோளாயிருந்த மனிதன் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை வேண்டாம் அடிமையாய் இருப்போம்னு சொன்ன அதி புத்திசாலி. கல்யாணமே பண்ணாம ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்க வேணும், பெண்கள் புரட்சி பண்ணனும் என்று சொன்னதால அவரை ஆகாயத்துல தூக்கிவச்சி, பெண்விடுதலையே இவரால தான் கிடைச்சதுன்னு சொல்லி, பெண் விடுதலைக்கு பாடுபட்டவங்களை குழியில தள்ளும் இவரது தொண்..டர்..கள் வேண்டுமானால் பாராட்டட்டும். சக மனிதனை மதிக்காமல், அவர்களது நம்பிக்கைகளை எள்ளி நகையாடிய தன்னலமான அரசியல்வாதியான இவரை நாட்டு சுதந்திரத்திற்கு ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போடாத, கொண்டாடும் தலைமைப் பண்புகள் இல்லாத திமுக தலைகள் கொண்டாடட்டும். மக்களே இவரை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்கள் அங்கே ஒன்றும் இல்லீதவர்களஞ
நீ குடுக்கலேன்னா என்ன? இன்னொருத்தன் காலில் விழுந்து சாதிச்சுருவோம.
ஒருவரை ஒருவர் தொடாமல், அரசு ஊழியர்களின் காலில் விழாமல் வணக்கம் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கும் முறை நமது சனாதன கலாச்சாரத்தில் உள்ளது. பெண்கள் குழந்தையை வயிற்றில் சுமப்பதால் அவர்களை நெஞ்சுக்கு சற்று கீழாக கைகூப்பி வணங்க வேண்டும். ஆண் தன் குழந்தையை நெஞ்சில் சுமப்பதால் அவர்களை நெஞ்சுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். நமக்கு அறிவை கொடுக்கும் ஆசிரியர்களை முகத்துக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். அனைத்துக்கும் மேலான இறைவனை இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி கைகூப்பி நேராக வணங்க வேண்டும். நம்மை பெற்றவர்கள், நமது வயதில் முதிர்ந்த உறவினர்கள், ஆசிரியர் மற்றும் கடவுள் தவிர வேறு யாரையும் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை.
அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றை , புரியும் விதம் தெளிவாக விளக்கிய உங்கள் கருத்துக்கு நன்றி Mr Bharat..
நமஸ்கரிக்கும் போது ஆசி வழங்க நேரிடுவதால் இந்த ஏற்பாடு இருக்கலாம் ...
இங்கே திராவிட ஆட்சியில் யாரும் காலில் விழமாட்டார்கள் ஆனால் விழுவது போன்று விழுந்து அடுத்தவர்கள் காலை இழுத்து விடுவார்கள்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக பொருத்தமானவர்தான் பெரியார் வடக்கிலும் பரவுகிறார் மற்றவர்கள் ஞானம் பெறுவதெக்காலம்?
ஞானம் வேண்டாம். அதெல்லாம் அந்த 21 ம் பக்கக் காரங்களுக்குத்தான்.
வளர்த்த பெண்ணையே திருமணம் செய்யும் வழக்கத்தை ஆதரிக்க வேண்டாம்.