வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பாதுகாப்பதில் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதில் எந்த கருத்து வேறுபட்டு இல்லை ஆனால் நமது வீட்டினுள் அந்நியன் யாராவது நுழைந்தால் சும்மா இருப்போமா? அந்த நாட்லேயும் மக்கள் இருகிறார்கள் எல்லையை மதித்து நம் மக்களின் உயர்வுக்கு என்ன வழியுண்டோ அதை செய்ய வலியுறுத்துவோம்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க துப்பில்லை.. வாணவேடிக்கை காட்டுவதால் ஒரு பயனும் இல்லை ....
உங்க மானங்கெட்ட ஊழல்வாத இத்தாலிய கான்கிராஸ் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் இப்போது எத்தனை மீனவர்கள் . பாரதம் எதாவது சோதனை செய்தால் உடனே வாயை எடுத்து கொண்டு வந்து விடுவீர்கள் பேச .