வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அவர்கள் தங்கள் பதவியின் மதிப்பு மரியாதை கண்ணியம் கடமை உணர்வு உணர்ந்து தமது பதவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் மற்றவர்கள் என்ன புரிந்து புரிந்து கொள்கிறார்கள் நாம் பேசுவது ஒத்த கருத்து உடையதா தேவையான பொருத்தமான கருத்தை தெரிவிக்கோறோமா தன் பணியின் பொறுப்பை ஓட்டி பேசுகிறோமா என்பது மிக முக்கியம்.அரசியல் பண்ணுகிற பணி தன் பதவிக்கு உகந்தது இல்லை
ஹா ஹா ஹா ஹா ஹா! செம காமெடி!
நாணயத்தில் அடுத்த பக்கம் மாநில அரசுகள். ஜனாதிபதியிடம் வேலை செய்யும் மத்திய அரசின் பிரதிநிதிகளை மாநில அரசு மரியாதையாக நடத்தவில்லை என்றால் அப்படிப்பட்ட அரசுகளை உடனே வீட்டுக்கு அனுப்புவது அவசியம். ஜனநாயகம் தெரியாதவர்களுக்கு ஜனநாயகப் பாடம் எடுப்பது வீண்.
இது R.N.ரவிக்கும் பொருந்துமா ?
இந்தியா மற்றநாடுகள் போன்றது அல்ல. இந்தியாவில் உள்ள அரசியலமைப்பு சட்ட படி, மாநில அரசு வெறும் பொம்மை தான். முதல்வரின் அதிகாரம் ஒரு மேயரின் அதிகாரம் தான். அப்படி இருந்தும் திராவிட அடிவருடிகள் வானளாவிய அதிகாரம் இருப்பது போன்று துள்ளி குதிக்கிறார்கள். மாநில அரசுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் கூட இப்போது கிடையாது. வெறும் சொத்து வரியை மட்டும் தான் உயர்த்த முடியும். மற்றபடி மாநில அரசு வெறும் பொம்மை அரசு தான். மத்திய அரசுக்கு தான் அணைத்து உரிமைகளும் கடமைகளும் இந்திய சட்டத்தில் உள்ளது. ராணுவம், வெளிநாட்டு உறவு, பணம், ஏற்றுமதி இறக்குமதி, தொழில்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வரி விதிக்கும் அதிகாரம் என்று அனைத்தும் உள்ளது. அதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முதல்வர்கள் இருக்க வேண்டும். அதற்காக தான் கவர்னர் உள்ளார். கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் மேற்பாற்வையாளர். அவருக்கு முதல்வரை கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் உள்ளது. இந்திய சட்டமைப்புப்படி ஸ்டாலின் வெறும் தமிழ்நாட்டு மேயர் தான். ரொம்ப குதிக்க வேண்டாம். கெஜ்ரி நிலைமை தமிழக மேயருக்கு நிகழக்கூடும்.
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
5 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago