வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விவசாய வளர்ச்சிக்கு நீர் தேவை. ஊராட்சி அருகில் உள்ள நீர் நிலை இணைக்க வேண்டும். மாநிலம் சிற்றாறு இணைக்க வேண்டும். தேசிய அளவில் கங்கை காவேரி. பயிர் கழிவுகள் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் அகற்ற வேண்டும். விவசாய நில பகுதியில் வண்டி பாதை வேண்டும். உணவு சேமிக்க கிடங்கு வேண்டும். விவசாயி கூலி நிர்ணயம் மற்றும் 100 நாள் வேலை கூலி விவசாய வளர்ச்சிக்கு மட்டும். விவசாய மசோதா வேண்டும். பருப்பு இறக்குமதி ஆண்டுக்கு 20 சதம் குறைக்க வேண்டும். ஓட்டல் ஒரு கூட்டு குடும்பம். அதன் gst . நீக்க குறைக்க வேண்டும். எதற்கும் முழு வரி விலக்கை கூடாது. 100 சதம் தள்ளுபடி கூடாது. ஒரே தவணையில் மொத்த பணம் வாங்க கொடுக்க கூடாது.
இதனை தான் நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் . இயற்கை விவசாயம் +விவசாயி சஞ்சீவி கருவிகள் என்று கொண்டால் வேளாண் வளர்ச்சி வரும் என்று நான் நம்புகிறேன்
உலகிலேயே அதிக அளவில் பருப்பு நுகர்வு இந்தியாவில்தான். ஆனாலும் தேவையான அளவு விளைவதில்லை. நமது நாட்டு நிறுவனங்களே ஆப்பிரிக்க நாடுகளில் குத்தகைக்கு நிலங்களை எடுத்து விளைவித்து இங்கு கொண்டுவருகின்றன. நீண்டகாலமாக தனியார் விவசாய ஆராய்ச்சியை ஊக்குவிக்க தவறியதுதான் காரணம்.
No research needed for pulse cultivation.By the way what is Centre dong since 2014?!