வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த பாரத்தின் தங்க மகனே தவ புதல்வனே முதலில் உன் பெற்றோருக்கும் உன் குடும்பத்தாருக்கும் 145 கோடி மக்களின் சார்பில் நன்றி உன் பனி தொடரட்டும் பல வலிகளையும் இன்னல்களையும் தாண்டி சாதனையில் செய்து உள்ளாய் வாழ்த்துக்கள், அதைவிட முக்கியமான ஒன்னு சுபான்ஷு சுக்லா. இவர் நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனம் சார்பில் ஆக்சியம் - 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, மேலும் மூன்று பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார் இந்த பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது உள்ளது. இதற்க்கு முன் விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார் ராகேஷ் சர்மா, இந்திய விமானப்படையின் முன்னாள் பைலட் மற்றும் விண்வெளி வீரர் ஆவார். இவர் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 1984 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் "சோயுஸ் டி-11" விண்கலத்தில் பயணித்து, சயுட்-7 விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருந்தார் அதற்க்கு நாம் எல்லோரும் சோவியத் யூனியனியனுக்குநன்றி கடன் பட்டு உள்ளோம்
சாதனை மகன் சுக்லாவுக்கு வாழ்த்துக்கள்