வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அந்த நீதிபதியை பதவிநீக்கம் செய்வதுமட்டுமே சரியான தீர்வாகாது. பதவிநீக்கியபின்பு சாதாரணகுடிமகன்போல் அவர்மீது வழக்குத்தொடர்ந்து அந்த பணம் எப்படி வந்தது என விசாரித்து உரிய தீர்ப்பு கொடுக்கப்படவேண்டும். அதோடு அந்த லஞ்சம் பெற்றதால் அவர் அளித்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவேண்டும். அது உண்மைக்கு புறம்பான நீதியாகத்தான் இருக்கமுடியும். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என நமது சட்டம் கூறும்பொழுது ஒரு குற்றவாளி தப்பிக்கக்கூடாது எனவும் இருக்கவேண்டும்.
தண்டனை கொடுக்கும் நீதித்துறை.... கறை படியாமல் இருக்க வேண்டும்..... அப்போது தான் மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை வரும்.
பதவி நீக்கம் செய்தால் போதுமா அடுத்து விசாரணை தண்டனை இதெற்கெல்லாம் எத்தனை தடைகளுண்டோ ஒரு குடியாட்சியில் யாராயிருந்தாலும் குற்றம் செய்தாரென்றால் முறையான விசாரணையும் தண்டனையும் இருக்க வேண்டும் இதில் எவருக்கும் விலக்கு இல்லை குடியாட்சித் தலைவரோ ஆளுநரோ நீதிபதிகளோ தங்கள் கடமையைச் செய்யும் போது பிறர் அறிவுரை அல்லது வாதத்தின் அடிப்படையில் ஒரு முடிவெடுக்கிறார்கள் என்றால் அவர் எதனால் பிறர் அறிவுரையை ஏற்றார் என்று அறியஅதில் விசாரணை தேவை. அக்காலத்தில் அவர்களைத் தாற்காலிகமாகப் பதவி விலக்கு கூடச் செய்யலாம் அதனால் அவர்கள் தவறு செய்யும் வாய்ப்பு குறையும் தண்டனை இல்லாமலிருக்கலாம் இப்படியொரு சட்டத்திருத்தம் காலத்தின் கட்டாயம்
ஒரு ஊழல் நீதிபதியை நீக்குவதற்கு இத்தனை தடைகள் இந்த நாட்டு சட்டத்தில் உள்ளது என்றால் இது நாடா? இது உடனடியாக மாற வேண்டும்
நீதிபதிகளை அரசியல்வாதிகள் மிரட்டக்கூடாது என்பதெற்காக இந்த சட்டம் இப்போ காவல் நிலையங்களில் மரணம் ஏற்பட என்ன காரணம் காவலர்களுக்கு உள்ள அதிக அதிகாரம் அது போல நடந்தால் தீர்ப்புகளில் நியாயம் இருக்காது என்பதெற்க்கு ஒரு செக்
இதைவிட கேவலமான ஒரு சட்டம் இந்த உலகில் எந்த நாட்டிலும் இருக்கவே முடியாது. அவன் வீட்டில் பணமூட்டை ஆனால் அவனது அல்ல அது??என்னமா உடான்ஸ் இது???தவறு கண்டேன் சுட்டேன் இது ஒன்று தான் எனது சட்டம் அது தான் நாட்டின் நன்மைக்காக இருக்கும். இப்போது இருக்கும் சட்ட ஆட்டம் குற்றவாளிகள் ஏமாற்றுபவர்கள் பிழைப்பதற்க்காக செய்த சட்டமாக மிக மிக தெளிவாகத்தெரிகின்றது
எப்படி பணம் வந்தது மட்டும் ரகசியமாக உள்ளது. ஆளும்கட்சியும் மெளனம்
உங்க கபில் சிபல் வாதாடாமல் காசுகொடுத்து நீதிபதியை கரெக்ட் பண்ணி நீதி வாங்கியுள்ளார் என சொல்லாமல் சொன்னதற்கு ... மிக்க நன்றி சாரே..
எத்தனை நீதிபதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறதோ? சிலர் இதற்குள் தங்கள் கைவசம் உள்ளதை எத்தனை பினாமிகளுக்கு மாற்றிவிட்டார்களோ ?