வாசகர்கள் கருத்துகள் ( 10 )
That Shiv Sena under the leadership of Balasaheb vadalised tamilians and tamil speaking areas. Ghastly attack on a Bank in Chembur is an outstanding example of hate only because the bank had its headquarters in Chennai. That aside, had he been alive, he would have never joined the congress nor given up hindutva agenda for the sake of few seats and power. His son Uddhav threw all his principles to wind and aligned with those whom his father would not have touched even with a barge pole. He has to face a price for it and go into political oblivian
Opportunist who was made Shortcut MP at Cost of PartyWorkers Speaking NonSense after FaceSaving EVM Fraud-Overturned Win against Peoples Mandate in recent Loksabha
பேசினால் இப்படி பேசவேண்டும். தமிழக நடிகை கஸ்தூரி போல ஏதாவது தாறுமாறாக பேசி சிக்கலில் சிக்கிக்கொள்ள கூடாது. இவரும் சில சமயம் தடுமாறுகிறார். பேச்சில் மாற்றம் வேண்டும் தடுமாற்றம் வேண்டாம்.
உத்தவுக்கு எதிராக பேசினார் என்று இவருடைய வீட்டை விதிகளுக்கு முரணாக கட்டி இருந்தார் என்று உத்தவ் இடித்தார். இதை கோர்ட்டும் நியாயமற்ற செயல் என்று சொன்னது. இண்டி கூட்டணிக்குத்தான் கோர்ட் உத்தரவு அலர்ஜி ஆயிற்றே. அவர்கள் அதற்கு காம்பென்சேஷன் கொடுக்கவில்லை. இப்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் எனது வேண்டுதலுக்கு இணங்க இண்டி கூட்டணிக்கு வோட்டு போடவில்லை. இன்னும் எத்தனை ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமோ தெரியவில்லை. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்கிற சொலவுக்கு ஏற்றாற்போல் முடிவுகள் வந்துள்ளன. ஜார்கண்டில் அம்மாநிலுத்து பழங்குடி மக்கள் இன்னும் பழங்குடி மக்களாகவே இருக்க பிரியப்பட்டு ஜேம்ம் மற்றும் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கிரார்கள். ஒன்றும் செய்ய முடியாது. அந்த மாநிலத்தில் கநிம வளங்கள் எப்படியெல்லாம் சூறையாடபடபோகிறதோ தெரியவில்லை. பார்ப்போம். உத்தவும் பிஜேபி யுடன் சேர்ந்து விடுவதுதான் அவருக்கும் நாட்டுக்கும் நல்லது.
பாஜகவை அங்கே மூழ்கடிக்க இவர் போதும் ......
இவரும்,ஸ்மித்தி இராணியும்தான் ராகுல்கானுக்கு தேசத்துரோக எதிரி கட்சிக்கு சரியான பதிலடி கொடுப்பவர்கள் பிஜேபி இவர்களை தடுக்க கூடாது
மாதம் பெண்களுக்கு 3000 ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னால் யார் நம்புவது? அதானிக்கு தள்ளுபடி செய்த பணத்தை திரும்ப பெற்று விடலாம் என்கிற நப்பாசையா? எப்போது மேடையில் பேசினாலும் அதானி பற்றியும் அத்தனை லட்சம் கோடியை தள்ளுபடி செய்து விட்டார் மோடி என்று புலம்பிக்கொண்டிருந்தால் கோடிக்கு எத்தனை சைபர் என்று அறியாத பாவப்பட்ட மக்களுக்கு என்னதான், எப்படித் தான் புரியும்? மக்களுக்கு எந்த நலமான திட்டத்தை செய்வோம் என்று சொல்ல ஒன்றுமே இல்லை/ இப்படியிருக்க எப்படி இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியும்? காங்கிரசை நினைக்கும்போது வேஸ்ட் பெல்லோஸ் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
இதுவரை நீ போட்ட கருத்துக்களில் இது ஒன்றுதான் உருப்படியான கருத்து.
இத்தாலிய மாபியா போலி காந்திகள் நிறைந்த கட்சிக்கு தேவை புதிய தலைமை. போலி காந்திகள் இல்லா காங்கிரெஸ் வாழ்க
same side கோல், நல்லாவே இல்லை