வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஓசியில் பயணம் செய்யும் எல்லாம் உரிமை எங்கிருந்து வரும்?
இவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள் ஓடுபாதையில் ஒரு விமானம் இருக்கும்போது இந்த ஏர் இந்தியா விமானத்தையும் தரையிறக்கியிருக்கவேண்டும் என்கிறார்களா? அவசர காரணங்களுக்காக விமானம் தரையிறங்குமுன் பாதுகாப்பு காரணத்திற்காக அதிகப்படியாகவிமானத்தில் இருக்கும் எரிபொருளை வெளியேற்ற வானில் வட்டமடிப்பது அல்லது மனித குடியிருப்பு அல்லாத பகுதியில் எரிபொருளை வெளியேற்றுவது என்பது வாடிக்கையான நடவடிக்கைதான். கடற்கரையில் சென்னை அமைந்திருப்பதால் விமானத்தின் எரிபொருளை இந்திய கடல்பகுதியின்மேல் வெளியேற்றுவது எப்பொழுதும் நடைமுறையிலுள்ள விஷயம்தான். இதற்க்கு முன்பும் பலமுறை இதுபோல் நடந்துள்ளது.
இலவச பயணம் ..தானம் கொடுத்த மாட்டை பல்ல பிடிச்சு பாக்கறது என்பது இது தானா ?
மக்களுக்கு ஏதாவது பிரச்சினையென்று சபாநாயகரிடம் மனு கொடுக்க மாட்டேங்குறாங்க.
மோதியை பயந்தாங்கொள்ளி என வர்ணித்த பியங்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுக்கே கழிவதேன்?
உறுப்பினர்கள் ஒன்றும் உரிமை மீரல் கேட்குமளவு புனிதர்கள் இல்லை....