வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எந்த ஒரு ஆதாரமும் இல்லாம பசி, அணிலை கைது செஞ்சு சொத்துக்களை முடக்கினாங்க. கடைசியில் அவிங்க ஒத்துழைக்கலைன்னு கேஸ் நீர்த்து போகுது. தத்திகள் ஆதாரங்களை முதலில் சேகரித்து தப்பிக்க முடியாமல் செய்யணும். ஆ.. ஊ ந்னா சொத்துக்களை முடக்க வேண்டியது. சொத்துக்கள் அவிங்க கிட்டே இன்னும் சேஃபா இருக்கும்.
இதெல்லாம் விடியல் கோஷ்டி பண்டைக்காலத்தில் செய்தது... இன்று, அதுவும் ஊழல் செய்வதில் கொட்டை போட்ட காங்கிரஸ் இப்படி செய்வது அடுக்காது...
என்ன அநியாயம் ஒரு காங்கிரஸ் காரருக்கு 300 கோடி ஊழல் செய்ய கூட உரிமையில்லையா. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது என தெரியவில்லையே. எங்க திராவிட கும்பல்களை சேந்த இரசா எப்படி மாட்டிக்கொள்ளாமல் உங்களை விட பல மடங்கு விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளார் என பார்த்து கத்துக்கோ.
இதுவரை ஊழல்களில் ஈடுபட்ட எத்தனை அரசியல்வாதிகள் இந்தியாவில் கடுமையாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள்? யாராவது கூற முடியுமா? ஆனால் ஒரு உண்மை சொல்லட்டுமா உங்களுக்கு. சிறு சிறு குற்றம் புரிந்தவர்கள் நம்நாட்டில் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். யாராவது மறுக்கமுடியுமா?
சும்மா, அடுத்த வருடம் கோர்ட் விடுவித்து விடும். டைம் வேஸ்ட்
கம்மிதான் .... பாஜகவுக்கு லம்ப்பா இதைவிட பலமடங்கு கட்டிங் கொடுத்துருப்பீங்க .... சிவகுமார் தமிழக கோவிலுக்கு வந்தது இதுக்குத்தானோ ? அவர் கர்நாடகத்தின் ஓபிஎஸ் .....
1).நாட்டில் congress மறைந்து போனால்தான் இரண்டு நல்ல விசயங்கள் நடக்கும். 2).ஒன்று உண்மையான சுதந்திரம் கிடைக்கும் மற்றும் இன்னும் நம்மை ஆட்டுவிக்க நினைக்கும் மேலை நாடுகளின் சதிகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். 3). ஊழல், பொய், மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி, சாதி மற்றும் மதகலவரங்கள் போன்ற செயல்கள் ஒழிந்து புது வாழ்க்கை இந்தியர்களுக்கு கிடைக்கும். 4). மக்கள் மற்றும் நீதிமன்றங்கள் மனது வைத்தால் இது சாத்தியமே.
அதானே பார்த்தேன் திடீரென dk சுரேஷ் , ரெங்கநாத் எல்லாரும் சுறுசுறுப்பாயிட்டாங்களே என்று