வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு காலத்துல பழய வீடுகள் எத்தனையோ வருடங்களுக்கு வருமாறு கட்டிக் கொடுத்தார்கள் சாமி. அதில் கட்டிமுடித்த வருடமும் பொறிக்கப்படும். ஆனால் தற்பொழுது பணத்திற்காக ஏனோதானோ என்று கட்டிக் கொடுக்கும் சுயநலவாதிகள் அதிகமாக உள்ளதால் மற்ற உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
நேரு கட்டுன பில்டிங் ஹை.
அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல
Government has the data as to the age of the buildings and need to check the strength regularly to avoid these accidents, can the government action now??