வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சென்னை மவுண்ட் ஸ்டேஷன் விபத்து போல முதுகுப் பை இடித்து நடந்த விபத்து இது என்பது தற்போதைய செய்தி. முதுகுப் பை கும்பல் செய்யும் அட்டகாசம் கையில் ஸ்மார்ட் போன் வைத்து கொண்டு செய்யும் அலப்பறை மிக அதிகம். முதுகுப் பை மூலம் உதிரி விபத்துகள் அதிகம் நடந்துள்ளன...முதுகுப் பை பயன்பாடு குறைக்க பட வேண்டும்
ரா கா தம்பி, நம்ம ஆட்சியில் என்னகிளிச்சோம்னு ஞாபகப் படுத்திக்க...நீ ஒரு சட்டம் சம்பந்தப்பட்ட பேப்பரை கிழிச்சதைத் தவிர...
ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கண்டமேனிக்கு கடைகளும் வியாபாரமும் எதற்கு? வெட்டி கும்பல் தான் ரயிலில் ஏறாமலும் வெளியே போகாமலும் நெரிசலைக் கூட்டுகிறது... பயணச்சீட்டு இல்லாமல் யாரையும் ஸ்டேஷனுக்குள் அனுமதிக்க வேண்டாம்... பிளாட்பாரம் டிக்கெட் முறை தேவையற்றது.. ரயில் பயணங்களில் படம் பார்த்து பாட்டு கேட்டு பேசிப்பேசி சாகும் கும்பலை கன்ட்ரோல் செய்ய டேட்டா சர்வீஸ் தடை தேவை....
பல உயிர்களை பலி கொடுத்தபின் ஞானோதயம்.
95-98% will be season ticket holders. others without ticket.
உயிரிழந்தவர் அனைவரின் ஆன்மா சாந்தியடையட்டும். தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல படிகளில் தொங்கியபடி செல்வது எத்தகைய ஆபத்தானது என்பதை இனியாவது மக்கள் உணர வேண்டும். இது போல துயர நிகழ்வுக்கு காத்திருந்தது போலவே ராகுல் புலம்புகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று யாரும் பயணம் செய்யவில்லையா! ஏதோ மோடியின் ஆட்சியில் தான் இப்படி நடப்பது போல உளறியிருக்கிறார் ராகுல். மும்பை புறநகர் ரயில்களில் மக்கள் இப்படிதான் 50 வருடங்களாக பயணிக்கிறார்கள். இது ராகுலுக்கு தெரியாதா. இப்போது நீலி கண்ணீர் வடிக்கும் ராகுல், ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் வைக்க பட வேண்டும் என்று எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா. இனி பாருங்கள். இறந்தவர்களின் குடும்பங்களை இனி ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறி வருவார். மிகவும் மட்ட ரகமான அரசியல் செய்வார்.
வெஸ்டர்ன் ரயில்வே கோடை காலங்கள் மற்றும் விழா களங்களில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் . பீக் ஹவர்ஸில் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் புறப்படுவதை அமல் படுத்தி கூட்ட நெரிசலை ஓரளவு தவிர்க்கலாம் .
Instead of controlling population growth strictly all these measures are only temporary. When I went to Mumbai in 1976 the situation was the same but at that time meter gauge compartment in local trains. Now broad gauge compartments. Thats the only difference. Falling from the mumbai train is a regular news. Nothing to be surprised about.
ரயில் தானியங்கி கதவு ஒரு பாதுகாப்பு. பயண சீட்டு ரயில் இட வசதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். பஸ் போல் சில ரயில் நுழைவு அருகில் வங்கி பரிவர்த்தனை upi மூலம் ஒருவர் டிக்கெட் வழங்க வேண்டும். பணம் பெற்றால் தாமதம் ஆகும். கூடுதல் சில நிமிடம் நிற்கும் நிலை வரும். பயணிகள் அதிகம் பேர்கள் என்றாலும், வரிசையில் சென்று, ஒழுங்காக வெளி வர ரயில் நிலையம் வடிவமைக்க வேண்டும். 24 மணிநேர வேலை. ஓய்வு பெற்ற அலுவலர்கள் சில ஆண்டுகள் குறைந்த சம்பளத்தில் நியமிக்கலாம். பஸ் நிலையம் முதல் ரயில் நிலையம் வரை மாநில போக்கு வரத்து மூலம் ரயில் வரும் நேரத்தில் ஓட்ட வேண்டும். அல்லது ரயில் நிர்வாகம் இயக்க வேண்டும்.
90 -95 சதவீத பயணிகள் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். எண்ணிக்கையை முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒவ்வொரு ஸ்டேஷனில் 10 வினாடிகள் நிற்கும் ரயிலில் தானியங்கி கதவுகள் சரிவருமா?
Its really pathetic, why wait for this sorrow news, govt should act in 2 ways. 1 is on safer journey, 2nd is on proper labor migration. Mumbai is too full