வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அண்ணாமலை சொல்றத பார்த்தா நீதிமன்றம் எல்லாம் உபயோகமில்லாமல் இருக்குதா.
எங்கே போனார்கள் முஸ்லிம் கட்சிகள் அமைப்புக்கள். திமுகவுக்கு ஜால்ரா அடித்தால் இப்படித்தான். இப்போது குரல் கொடுப்பது பாஜக இதை மறக்கவேண்டாம்
.. கோர்ட்டுக்கு போகட்டும்...
அணைத்து வித அளவுகோல்களை வைத்து அளந்தாலும் எதிலும் தேறாத இந்த அரசு நீக்கப்பட வேண்டியதே. அடைப்பும் முன்னாள் உயர் கல்வியும் கடும் கிரிமினல்கள்..
மோடிஜி அவர்களே ...நியாயப்படியும் தர்மப்படியும் இந்த ஆட்சி இன்னமும் நீடிக்க வேண்டுமா ? 356 சட்டப்பிரிவை பயன்படுத்துவது அவ்வளவு கொடூர குற்றமும் அல்ல ....அரசியல் கணக்குகளை தள்ளி வைத்து தமிழகத்தை காப்பாற்ற ஏதாவது செய்யுங்க ...
ஜெகபர் அலி? அய்யா இந்த ஆட்சியில் யாருக்கு தான் பாதுகாப்பு ? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஓட்டுபோடுவது தமிழகத்தை இருண்டகற்காலத்துக்கு தள்ளவா ?
சட்டம் தெரியாத ரகுபதி இதற்கு என்ன சொல்ல போறான்.
எங்களுக்குத் தேவையில்லையென்றால் தா.கி, ஜாபர் ஜாதிக், ஜேப்பியார்,......... எல்லாம் போக வேண்டிய இடத்துக்குப் போக வேண்டியதுதான்.
அண்ணாமலைஜி இந்த கொடிய ராக்ஷஸர்களை ஒழிக்க சாணக்யனைப்போல செயல்படவேண்டும். மொஹம்மத் கஜினி 16 முறை புறமுதுகிட்டு ஓடியபோது அவனை கொல்லாமல் விட்டது ஹிந்துஸ்தானில் போர்ப்பழக்கம் காரணமாக. ஆனால் அதை அவன் கடைப்பிடித்தானா? 17 வது முறை ஏமாற்றி வெற்றிபெற்றான். காலத்திற்கு ஏற்றாற்போல நாமும் நமது போர் உத்தியை மாற்றிக்கொண்டால்தான் இந்த கொடிய பயங்கரவாத திராவிஷத்தை தமிழகத்தை விட்டு ஒழிக்கமுடியும். இல்லாவிட்டால் தினமும் இப்படித்தான். சாணக்யன்போல செயல்படுங்கள் தலைவரே. உங்களுக்குத் தெரியாதது இல்லை. இவர்களை எப்படி ஒழித்தாலும் பாவம் இல்லை.
காட்டுமிராண்டிகள் விடியலாரின் திராவிட மாடலின் ஆட்சியை எதிர்த்து அயராது போராடும் திரு அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவளிப்போம்