வாசகர்கள் கருத்துகள் ( 13 )
350 x Rs. 70 lakhs per seat = Rs. 245.00 Crores It is too less as per DMK since election is coming we want at least another 10 times that is 3,500 seats increase so that at least we can get Rs. 2,450 crores. this can be spent for election for catching vote.
2047 க்குள்ளே ஒரு ஆளுக்கு 10 டாக்டர்கள் இருப்பாங்க ஹை.
2047 க்குள் நோயாளிகளே இருக்கமாட்டாங்க ஹை. இப்பவே தானா இன்சுலின் செலுத்தி பேஷன்டை சுகர் இல்லாம பாத்துக்குற மிஷின் வந்துட்டு ஹை. மேலும் எல்லாருக்கும் மோடி மருத்துவ காப்பீடு மற்றும் குறைந்த விலையில் மருந்து இருக்கு ஹை. அதனால அந்த 10 10 டாக்டரையும் ஆப்ரிக்காவுக்கு அனுப்பிடலாம் ஹை.வருத்தப்பட ஒண்ணுமில்ல ஹை.
இங்கே தமிழர்கள் படித்து மருத்துவர்கள் ஆகிவிடுவார்கள் என்று திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கு தேவையான கட்டமைப்பு, ஆய்வக உபகரணங்கள் ஆசிரியர்கள் உட்பட பல வசதிகளை செய்யாததால் தமிழக அரசு கல்லூரிகள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது என்பதே உண்மை .. இந்த செய்தியில் குறிப்பிட்ட இடங்கள் தனியார் கல்லூரிகள் மேற்சொன்ன வசதிகளை செய்து காண்பித்து வாங்கியவர்.. ருவா இறநூறு கொத்தடிமைகள் தேர்தல் என்றும் தான் திருடி பிறரை நம்பாது என்ற பழமொழிக்கு ஏற்ப லஞ்சம் என்று புலம்புவதை கேட்டால் அய்யோ என்ற பரிதாபம் தான் மேலோங்குகிறது.....
கூடுதல் இடங்கள் அனுமதி அளித்த தமிழக மருத்துவக் கல்லூரிகள் எல்லாமே தனியார் கல்லூரிகள்.மத்திய பாஜக அரசு வாங்க வேண்டியதை வாங்கி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டார்கள் போல் உள்ளதே!
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. ஆனால் கட்சித்தலைவர்கள், பினாமிகள் நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதல் சீட்களை பெற்றுள்ளன. திராவிஷமாடல் சீட்டிங்.
தேர்தல் தேர்தல் தேர்தல் ...
NEET தேர்வு ரத்தாக வாய்ப்பே இல்லை என்கிற நிலை. உச்ச நீதிமன்றம் இதில் உறுதியாக உள்ளது. நீட் தேர்வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்தவர்கள் எதிர்க்கிறார்கள். இதை யாரிடம் போய் சொல்வது? அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழகத்தில் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கி இருப்பது வரவேற்க தக்கது. இதன் மூலம் தமிழகம்த்தின் எம்பிபிஎஸ் சீட்டுகள் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடத்தில் இருக்கும். இதெல்லாம் சொன்னால் புரிந்து கொண்டாலும் புரியாத மாதிரி இருப்பவர்களை என்னன்னு சொல்றது
சுப்பராயலு சொல்வது சரிதான். இதை என்டீஏ கூட்டணி தனது வாக்குறுதியில் சேர்த்து நிறைவேற்ற வேண்டும். பழனிசாமி கவனத்திற்கு.
அவர் சுப்புராமு. சுப்பராயன் இல்லை. இதை ஏன் திராவிடியா மூடல் அரசு பண்ணலை? பண்ணவில்லை என்றால் அவனுங்க தானே பண்ணணும்? எல்லாவற்றிலும் முதன்மை மாநிலம் ன்னு வெட்கமில்லாமல் பீத்திக்கிறானுங்களே? அது என்னவாம்?
350 MBBS _ இடங்கள் கூடுதலாக தனியார் கல்லூரிக்கு ஒதுக்கீடு. அதே தனியார் கல்லூரிகள் தேவையான அளவு நர்சு போன்ற கல்லூரிகளை நடத்த வேண்டும். அதிக லாபம் உள்ளதை அரசியல் செல்வாக்கு உடையவர் பெற்று விடுவர். வருவாய் ஈட்டி தராத படிப்பை அரசு வரி பணத்தில் நடத்த வேண்டும். இது ஒரு சலுகை ஊழல். ஊழல் உதயம் தமிழகம். மருத்துவ ஆணையம் ஒத்துழைப்பு. மௌனம். உதவிக்கு போதிய மனித சக்தி இல்லை என்றால், டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோர் இட ஒதுக்கீடு மூலம்4படித்து அரசியல் செய்வது போல் செய்ய தான் வேண்டும்.
Dravidian government is not improving facilities in Medical colleges. Not sufficient faculties, no enough supporting staff, insufficient buildings, lack of modern Medical equipments and poor allotment of recurring contingencies