வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இம்மாதிரியான பேச்சுக்கள் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியது.ஏற்கனவே விவசாய தொழிலுக்கு ஆட்கள் குறைவாக இருக்கும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும் பொழுது 250 ரூ கூலி வாங்கும் மனிதர்களுக்கு 400 ரூ கொடுக்க வேண்டும் என்பதும் விவசாயம் அல்லாத வேலையை செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை தவிர வேறு என்ன...... ஒருபுறம் இதை செய்து கொண்டு விவசாயிகள் போர்வையில் போராடும் இடைத்தரகர்களுக்கு ஆதரவு அளிப்பும் என்ன ஒரு நாடகம் ......மிக மிக தவறான கொள்கைகளை இந்த கட்சி நடைமுறைப்படுத்தி வருகிறது