வாசகர்கள் கருத்துகள் ( 55 )
இங்கு அம்பேத்கார் 1947 to 1950 களில் உள்ள கால சூழ்நிலையை பார்த்து எழுதிய சட்டத்திற்கும் இப்போது உள்ள கால சூழ்நிலையை பார்த்து மாற்றி அமைக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்து ஏற்று கொள்ள வேண்டும். இங்கு அம்பேத்கார் வை மிக மிக மோசமாக காய படுத்தியது காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தான். முதலில் அம்பேத்கார் 1957 இறந்த பின் அவருக்கு பாரத ராட்னா கொடுக்க பட வில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து 1970 அதாவது 13 ஆண்டுகள் எடுத்து கொண்டார்கள். ஆனால் நேருக்கு, மற்ற தலைவர்களுக்கு உடனடியாக உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின் உடனே பாரத ரத்னா விருது வழங்க பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க வில்லை பாஜகவை தவிர.
செய்யுராதுக்கு ஒரு வேலையும் இல்லை போலிருக்கிறது.
நாட்டை களேபரமாக மாற்ற என்னவழி என்று இந்த ஜார்ஜ் சோரோஸ்-அடிமைகள் கூட்டத்திற்கு அவல் கிடைத்துவிட்டது. இவர்களுடன் மற்ற தேசவிரோத கட்சிகளும் சேர்ந்துகொள்ளும். ஹிந்துஸ்தானை பிளக்க இவர்களின் சதி மக்களுக்கு எப்போதான் புரியப்போகிறது?
பப்பு வெள்ளையனே வெளியேறு
ஜனநாயகம் என்கிற பெயரில் ஒரு வேலையையும் செய்யாமல் தண்ட சம்பளம் எதற்கு ?. இது போல நேரத்தை வீணடித்தால் எல்ல சலுகைகளையும் உடனடியாக நீக்கிவிட வேண்டும் . இவர்களால் நாட்டுக்கும் கேடு மற்றும் பூமிக்கும் பாரம் . அரசியல் கட்சிகளுக்கும் வருமான வரி அமல் படுத்தப்பட வேண்டும். ஒரு வேலையையும் செய்யாமல் ஐந்து வருடத்தை அப்படியே ஒட்டி விட்டு வாழ்நாள் முழுதும் பென்ஷன். இதெல்லாம் எதற்கு ?.
நல்ல கேள்விதான் ஆனாலும் ஆள்பவர்கள் காதில் ஏறவேண்டுமே காதற்றவர்களை தேர்ந்தெடுத்த நாம் தான் நொந்து கொள்ள வேண்டும் ஒரே தேர்தல் அதோடு எல்லாவற்றையும் முடித்து விடுவார்கள்
ராவுல் வின்சி என்கிற பப்பு அவர்களே எம்ப்ட்டி கணக்கு புக்க தூக்கிட்டு நீ தான் மேன் தாதா சாஹிபை அவமானம் படுத்தற
ராவுல் வின்சி தாக்கினாரா இல்லை தாக்க பட்டாரா?
பப்புவும் பப்பிமாவும் கான்கிராஸ் சோலியை முடிக்காம ஓயமாட்டாங்க போல. அந்த வேலைக்கு எடுபிடி ஒரு எண்பது வயசு கொத்தடிமை. ஏற்கனவே இண்டி கூட்டணியில் இருந்து கல்தா குடுக்க மத்த கட்சிகாரனுக ரெடியாயிட்டாங்க. நல்ல விஷயம். சட்டுபுட்டுன்னு செஞ்சு முடிங்க..
முதல்ல நாடு முழுவதும் deposit வாங்குங்கள்!! பின்னர் போராட்டம் பண்ணலாம்..
கருகே ஒரு பொய்யர்.