வாசகர்கள் கருத்துகள் ( 7 )
,ரொம்ப ஒன்னும் எதிர்பார்க்க வேண்டாம் மக்களே இரண்டு முறை திரு ராகுல் வின்சி கந்தியை தேர்ந்தெடுத்த அதே மக்கள் தான் தங்களது மத ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் ராகுலுக்கு ஒதுக்கி தேசிய நீரோட்டத்திலிருந்து கேரளா விலகிச் சென்று வேற்றுமத அடிப்படைவாதிகள் மற்றும் நகரத்து நக்ஸல்கள் கையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டுள்ள உண்மைக கள நிலவரம் யாரும் மறுக்க இயலாது. """கடவுளின் சொந்த தேசம்""" வந்த மக்கள் தேசமாகி, வீணாகி தங்களை வளர்த்த தேசத்தின் முதுகில் குத்திவிட்டது. அதனை மாற்ற இன்னொரு பரசுராமன் தான் வரவேண்டும்
நவ்யா ஹரிதாஸ் வெற்றி பெறவேண்டும் ......
என்ன இருந்தாலும் நமது விடியல் தரும் முதல்வரின் தொப்புள் கொடி உறவுகள் பாதி அவர்களின் உறவு இரத்தம் கலந்திருப்பவருக்கே ஒட்டு போடும்....
கேராளாவில் படித்தவர்களே அதிகம். எப்படி தேர்ந்து எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மத ரீதியாக ஓட்டு விழும் என்பதால் டெபாசிட் கிடைத்தால் பெரிய விஷயம்
வாழ்த்துக்கள்.
நவ்யா ஹரிதாஸ் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஏமாற்றிய ராகுல் காந்திக்கு பாடம் கற்பிக்க வயநாடு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.