வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்பாடா நன்றி, நன்றி இது தெய்வத்தின் குரல் வாழ்க இறையாண்மை
முழுவதும் வேருடன் நசுக்க வேண்டும், அழிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் வளராது.
நம்முடைய குறிக்கோளே நிராயுதபாணிகளை கொன்று போட்டு நக்சல்களை ஒழித்து விட்டோம் என்று முழங்கி அரைகுறை அறிவு ஜீவிகளை கை தட்ட வைத்து தேர்தல் பரப்புரை செய்வதுதான்.
உங்கள மாதிரியான நகர்ப்புற நக்சல்களை அழித்தால் காட்டிலுள்ள நக்சலைட்டு பயங்கரவாதிகள் தானாக அழிவானுங்க . முதல்ல நகர்ப்புற நக்சலைட்டுகளை அழிக்க வேண்டும்
கடுகளவு மூளை இருந்தால் எப்படி கருத்து போடுவாய்
என்ன பெரிய உள்துறை அமைச்சர் ஆயுதம் இல்லாத திராவிடர்களை தூக்கு யோசிக்கிறார்கள்
இஸ்ரேல் அதிபர் நெதன்யாஹு சொல்வது போன்றே உள்ளது
ஆயுதம் இல்லா நக்சல்கள் திமுகவை பற்றி நீங்கள் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்