வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மெடல் குத்திக்கும்.போது மட்டும் 10 வருஷத்தில் எகானமி டபுளாயிருச்சு, எல்லிருக்கும் வூடு குடுத்தாச்சுன்னு பேசுவாய்ங்க தேறலைன்னா, 75 வருசமா ஒண்ணுமே நடக்கலைன்னு ஆரம்பிச்சிருவாங்க. 75 வருசமா அகமதாபாத் விமான விபத்து மாதிரி நடக்கலையேன்னா எஸ்கேப்.
டுமீல் நாட்டுல கல்வி மையங்களை கலவி மையங்களா மாற்றும் கும்பல் இருக்கே? அங்க ஊட்டியில் 21 மாணவியரை அந்த அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிருக்கானே? அடுத்த நிமிஷம் டிஸ்மிஸ்ஸா பண்ணிட்டாங்க? அப்படீன்னு பேசிக்கறாங்க.
தமிழகத்தில் மட்டும் கல்வி மையங்கள் களவாளி மையங்களாகவே உள்ளன.
தமிழகத்தில் திருட்டு த்ரவிஷன்கள் பல கல்வி நிலயங்கள் திருட்டு குடும்பத்தின் ஆக்டோபஸ் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டன. மத்திய அரசாங்கம் முதல்ல இத கவனியுங்க