வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மோடி அரசின் இரண்டு தலை சிறந்த சாதனைகள், நக்சல் குழுக்களையும், வெடிகுண்டு கலாசாரத்தையும் முழு முனைப்போடு நசுக்குவதுதான். ஆனால் திராவிடியாக்களுக்கு முக்கியம் கடலைமிட்டாய்க்கு போடப்படும் GST தான்.
திராவிடம், இதையும் நக்சலிசம் கூட இணைக்கவும்
அதுக்குள்ள ஒழிக்கறதுக்கு புதுசு புதுசா வந்துரும்.
அடுத்தது நகர்புற அர்பன் நக்சல்களையும் ஒழிக்க வேண்டும்.
பக்கத்தில் உள்ளவனை அடித்து, எதிரியை பயமுறுத்துவது போல, உள்ளூர் தீவிரவாதத்தை ஒழித்து, அண்டை நாடுகளுக்கு பலத்தை காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
சொம்மா இந்தியா வல்லரசு ஆகிடும்னு உருட்டுர மாதிரி இது ஒரு புது உருட்டு ஆயிடிச்சு... இவிங்க ஆட்சி வந்த பிறகு என்னத்த குறைச்சாங்கன்னு தெர்ல...
2029 மார்ச் 31க்குள் பாஜகவை ஒழிக்க மக்கள் முடிவெடுத்தால் நாடு நன்றாக இருக்கும்!
2026 ல் ஊழலை,தேச பிரிவினைவாதத்தை,இந்து மத வெறுப்பை ,போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மக்கள் முடிவெடுத்தால் தமிழ் நாடு நன்றாக இருக்கும்
டாஸ்மாக்கில் விழுந்து இருந்தால் இப்படித்தான் தோன்றும். தெளிவான புத்தி இருக்காது. வெறும் 200க்காக ஊளையிட நிறைய மந்த புத்திக்கள் உண்டு
தங்கள் எதிரிகளை சமாளிக்க நிறைய வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன
அப்படியே நம்ம ஊர்ல நிறையவே ஒழிக்க வேண்டியது இருக்கு. கொஞ்சம் அதுக்கும் நேரம் ஒதுக்கலாமே
கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினமும் இப்படித்தான் கூறுகிறார்கள்?. எதுவும் குறையவில்லை
கிட்டத்தட்ட 80 வருஷ பிரிவினைவாத ஆலமரம் , காலதாமதம் ஆகும் ...