வாசகர்கள் கருத்துகள் ( 29 )
தமிழ்நாட்டிலிருக்கும் பீஹாரிகள் எல்லோருக்கும் பீகாரிலேயே வேலை கிடைச்சு திரும்ப போகிறார்கள்... தமிழ்நாடு கூலி வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடடப்போகுது.
அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்...அப்படிஒருநாள் வருமோ என்னமோ? ஹூம்ம்ம்...
பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பீகாரில் கூட்டணி ஆட்சி செய்யும் பாஜக நிறைவேற்ற பட்ட வாக்குறுதிகளை சொல்லி வாக்கு கேட்காமல் தமிழர்களை வைத்து வாக்கு கேட்பது மிக கேவலமாக உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
தமிழ் நாட்டுக்கு பாதிப்பேரை அனுப்பி வேலை வழங்கப்படும். இங்க டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் படுஜோர். So நாங்க ஊத்திக்கிட்டு படுத்துக்குவோம்.
ஜி ஜி ஜி ஹி ஹி ஹி அந்த பதினைந்து லச்சம் ஜி கீ கீ சிரிப்பை வருது
ஹையா தமிழ்நாட்டிலிருக்கும் பீஹாரிகள் எல்லோருக்கும் வேலை கிடைச்சுடும். நமது பிரதமர் எவ்வளவு அக்கறையுடன் பிஹாரில் தமிழ்நாட்டு பீஹாரிகள் குறித்து வேதனையுடன் பேசினார் என்பதை ....
ஹையா... எய்ம்ஸ் இருந்தா அதுக்குள்ளே ஒரு ஐ.ஐ.டி. ஐ.ஐ.டி இருந்தா அதுக்குள்ளே ஒரு எய்ம்ஸா? எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.
ஆஹா.. இந்தியாவுக்கே வருஷம் ரெண்டு கோடி வேலை குடுத்தவங்க இப்போ பிஹாருக்கு மட்டும் ஒரு கோடி வேலை. பிஹார் ஆளுங்க சீக்கிரம் போய் நிதீஷுக்கும், பா.ஜ வுக்கும் ஓட்டு போடுங்க. அங்கேயே வேலை வாங்கிட்டு செட்டிலாயிடுங்க.
சூப்பரோ சூப்பர் பீகார் மக்களே திரும்ப கேள்வி கேளுங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐந்து லட்சம் கோடி முதலீடாவது பீகாருக்கு வந்து உள்ளதா என்று
அள்ளி விடுங்க
10 வருடம் நீங்கள் தான் ஆட்சி ஏன் இது நாள் வரை செய்யவில்லை என்று கேட்க படிச்ச யாரும் இல்லையா
நீட் தேர்வை ஒழிப்பேன்னு பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தாரெ அண்டப்புளுகர் இப்போ அதை பத்தி வாயே தொறக்க மாட்டுறார் அதையும் கேளு
பிஹாரில் பல தசாப்தங்களாக மிகுந்த கனிம வளம் இருந்தும் தொழிற்சாலைகளை தொடங்கவிடாமல் ஆண்ட அரசுகள் முட்டுக்கட்டை போட்டன. மிகக்க்குறைந்த அளவு கல்விக்கூடங்கள், அதிலும் வசதி இல்லாமை, கணக்கில்லா மின்வெட்டு, தொழிற்சங்கங்களின் அட்டகாசம் என்று இன்னும் பல . இதில் காங்கிரசுக்கும் லாலு கட்சிக்கும் முக்கிய பங்குண்டு. லாலு போன்றவர்களின் தயவில் ரவூடியிசம் தலைவிரித்து ஆடியது. போதாக்குறைக்கு பெருகிவந்த மக்கள்தொகை , ஊடுரூவிவந்தவர்களின் அதாங்க வங்க தேசத்தவர், ரொஹிங்கியாக்கக்ள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையெல்லாம் சரி செய்யப்படாமல் எந்தவிதமான வளர்ச்சியும் வராது.
நீட் தேர்வை மத்திய அரசுதான் மாற்ற முடியும். காங்கிரஸ் ஆட்சி வந்திருந்தால், நீட் என்றோ தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும். மாநில அரசு தீர்மானம்தான் போடமுடியும்.