வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் (அணு சோதனை நடத்தியதால்) இதைவிட கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. ஆனாலும் அதையும் தாண்டி புறந்தள்ளி இந்தியா வேகமாக முன்னேறிவிட்டது. அமெரிக்க கடற்படை 7 ம் பிரிவு வருகையைக் கண்டு பயந்த இந்திரா காலம் மலையேறிவிட்டது. இப்போதுள்ளது மாற்றமடைந்த பாரதம்.
அவசரப்படாதே நாளைக்கே நம்பாளு சர்வமும் ட்ரம்ப் நமஹ என்று சரண்டர் ஆனால் என்ன சொல்லி முட்டு கொடுப்பது?? அப்போ நாட்டு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இங்கேயுள்ள தொழில் முனைவோர் விவசாயிகள் பாதிக்க பட்டாலும் பரவாயில்லை நமக்கு அமெரிக்க ஆதரவே போதும்?? என்று முடிவெடுத்தால் என்ன செய்வீங்க?? அப்போ என்ன செய்வீங்க??
இதுதான் தவறான செயல்?? எல்லாமே அப்பாவி மக்கள் தலையில்தான்?? உள்ளூர் கோவில் வரி, சொத்து வரி, வருமான வரி, மாநகராட்சி வரி, கிஸ்தி வரி, மாநில கிஸ்தி , இப்போ சர்வதேச வரி?? சாமானியனின் கோவணத்தை கூட விட்டு வைக்காத ராஜ தந்திரம் . நிம்மி இன்னும் யோசிக்கனும் .
ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோல் வாங்கியதற்கு மெடல் குத்தி விட்டாங்க. அதனாலே மக்களுக்கு கால் காசு கூட பயனில்லை. பல்லாயிரம் கோடி லாபம் பார்த்தது ஜீயோட நண்பர்கள். அந்த “குற்றத்துக்காக” ட்ரம்ப் வரி போடப்படுகிறது என்று தெரிகிறது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் கஷ்டம் வரும், நஷ்டம் வரும், வேலைக்கு உலை வரும். எண்ணை இறக்குமதியில் கமிஷன் கொள்ளை மற்றும் கொள்ளை லாபம் அடித்தவர்கள் இந்த புது ட்ரம்ப் வரிக்கு பதில் சொல்லணும். அடிச்சவங்களிடமிருந்து ஜீ பணத்தை திருப்பி வாங்குவாரா, இல்லை நிர்மலா மேடம் இன்னும் புதுசா வரி போட்டு முதுகை உடைப்பாங்களா?
ஜீ அமெரிக்காவுக்கு பறந்து போயி, பல ஆயிரம் கோடிக்கு நமக்கு தேவையில்லாத தளவாடங்களை நம்ம வரிப்பணத்தை வீணாக்கி வாங்கி, ட்ரம்ப் வரியை 15% ஆக குறைத்த விடலாமே ஜீ பக்தர்களும் ஜீ மீடியாவும் ஜீக்கு பொருளாதார நோபல் பரிசு தரணும்ன்னு ஐநாவுக்கு கடிதம் போடலாம்.
விஷ பாம்புவுடன் நட்பு வைத்தால் இது தான் ...
பாம்புக்கு பாம்பு விஷம் ஒண்ணும் பண்ணாதாமே?
சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் புடின் பற்றி இப்படி கருத்து பதிவிட்டிருந்தார் - காலையில் நன்றாகத்தான் பேசுகிறார் மாலையில் குண்டு வீசுகிறார் புடின் மீது டிரம்ப் பாய்ச்சல் - இன்று ட்ரம்ப் கூறியதையே சிறிது மாற்றி - காலையில் நன்றாக இருக்கிறார் ட்ரம்ப். நன்றாக தமாஷா பேசுகிறார். ஆனால் இரவு ஆக ஆக எந்த நாட்டின் மீது எவ்வளவு வரி விதிக்கலாம் என்று யோசிக்கிறார். ஏன் இந்த வரி பித்து டிரம்புக்கு? இது எப்படி இருக்கு?
இந்தியர்களால் உலகில் உணவுப் பஞ்சம், அவர்கள் சாப்பாட்டு ராமன்கள் என்று கூறியதும் ஒரு அமெரிக்க........ பெயர் புஷ் .
நூறு சதவீத வரி போட்டாலும், இந்தியா அசராது இருக்கும். வாஜிபாய் ஆட்சியின் போது, அணுகுண்டு சோதனை நடத்தியபிறகு, அமெரிக்கா கொண்டு வந்த முற்றிலும் பொருளாதார தடையையே இந்தியா கையாண்டது. இருபத்தைந்து சதவீத வரியை பிஸ்கட் சாப்பிடறமாதிரி எளிதாக இந்தியா கையாளும். வேணும்னுன்னா நூறு சதவீத வரி போடுங்க.சீனா மாதிரி இந்தியா அசராமல் ட்ரம்பை மோடி வழிக்கு கொண்டுவருவார்.
பொதுவாக வரி என்றாலே கூடுதல் சுமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும். மத்திய அரசு அந்த வரி சுமையை குறைக்க ஆவண செய்யவேண்டும் மக்கள் நலன் கருதி.
It is NOT related to Indian. India export goods price may increase in USA. So USA may avoid to import goods from India.