வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசும் தனியாரும் இணைந்து நடத்தும் கொச்சி சர்வதேச விமான நிறுவனம் என்ற நிறுவனத்தால் பத்து ஆண்டுகளுக்கு முன் துறைமுக நகரான காரைக்காலில் ஒரு தனியார் க்ரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதே அது என்னவாயிற்று. இப்போது சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியின் மையத்தில் பெரியளவில் வளர்ந்து வரும் காரைக்கால் தனியார் துறைமுகம், தொழிலதிபர் கெளதம் அதானியால் வாங்கப்பட்டு இப்போது அதானி காரைக்கால் போர்ட் ஆகவும் ஆகிவிட்டது. விமான நிலைய பணிகள் ஏதேனும் நடைபெறுகிறதா.
எதெற்கெடுத்தாலும் வாயை பிளக்கும் தமிழிசை அண்ட்டி இதெற்கு வாயை திறப்பாளா?