வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பத்து கோடிக்கு மேல் உள்ள வருமானத்திற்கு வரியை முற்றிலும் நீக்க வேண்டும். வேண்டுமெனில் ஜிஎஸ்டியை அதிகரித்து கொள்ளுங்கள். பெரும் முதலாளிகள் அதிக வரியால் தினந்தோறும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதனால் இந்தியாவில் முதலீடு குறைகிறது. இந்திய பணம் வெளிநாட்டிற்கு செல்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துபாய் போன்று அதிகரிக்க, உடனடியாக மத்திய அரசு இதை செய்யவேண்டும்.
எந்த அரசியல் வாதியும் பாதிகாமல் பா துகப்பா ஒரு சட்டம் போடுங்க. அப்புறம் இந்த எலெக்ஷன் செலவு எத்தன கோடி பண்ணஆளும் லிமிட் குள்ள வரா மாதிரி கணக்கு காண்பிச்சா போதும்.
ஐயா விவேக், காங்கிரஸ் வேண்டாமென்றுதான் பி.ஜெ.பி ஐ மக்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் யாரையும் நக்கலடிக்க வேண்டாம்.
அதனால் தான் கார்பொரேட் TAX 30 % இல் இருந்து 22 % என்று குறைத்தார்கள்
congrats senthil.fitting reply.i wish to add that huge tax concession now being given by bjp to bcci was not given by Congress govt.BJP govt gives this conversation by treating bcci as an institution engaged in CHARITABLE ACTIVITIES.
அப்படியே உங்க கார்பொரேட் குடும்பத்துக்கு உதவுமா போயிடுமா ??
மிக மிக எளிய வரி சட்டம் இப்படி இருக்கவேண்டும். ரூ 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை - 10% வரி ரூ 11 லட்சம் முதல் 30 லட்சம் வரை - 15% வரி ரூ 30 லட்சம் மேற்பட்டு - 20% வரி. இப்படி செலவு செய்தால் இப்படி சேமித்தால் விலக்கு இவ்வளவு என்று அனாவசியமாக எந்த குளறுபடியும் வேண்டாம்
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று ஆரம்பிக்கவேண்டும். 2 லட்சம் என்பது மிக குறைவானது. பெங்களூரில் 15000 மாத சம்பளம் வாங்கியவன் சேர்த்த சொத்தின் மதிப்பு 30 கோடி. இதுவரை அவன் ஒரு பைசா கூட வரிகட்டியிருக்கமாட்டான். லோக் ஆயுத்தாவை தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை போல வருமானவரித்துறை சட்டமும் நெகிழ்வு தன்மை கொண்டது, அதை மாற்றவேண்டியது காலத்தின் கட்டாயம். வரவேற்கவேண்டிய ஒன்று ஒவ்வொரு ஆண்டும் எளிமைப்படுத்துகிறோம் என அறிவிப்பு வருகிறது ஆனால் மிக கடுமையாக உள்ளது அதுபோல புதிய மசோதாவும் இருந்துவிடக்கூடாது
வரி அமைச்சரின் புதிய மசோதாவில் பிசிசிஐ க்கு துளி அளவும் வரி மற்றும் சேதம் இல்லாமல் பார்த்து கொள்வார்
காங்கிரஸ் ஆட்சியில் அதே பிசிசிஐ....அப்போது நீ கோமாவில் இருந்தாயா கிருஷ்ணா
அடுத்து பொன்முடி மகன் தலைமையிலுள்ள TNCA க்கு வரி போடச்சொல்லுங்க.