வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மத்திய இலாகா, காபினெட் செயலாளராக இருந்து ஆளும் பரம்பரை குடும்பத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு துணைபோன பின் திடீரென ஞானோதயம் வந்து தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரத்தையும் பிரயோகம் செய்தார். தேர்தல்புரட்சிசெய்தார். ஆனால் துணையாக இன்னும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டபோது தனது ஏகபோக அதிகாரம் பறிபோவதை எண்ணிக் கொதித்தெழுந்தார். நல்லது பாதி. தவறுகள் பாதி கலந்த ஆளவந்தான்.
தேசவிரோத சக்திகளுக்கு சிம்ம சொப்பனமா இருக்கணும் ன்னு நினைச்சவரு உள்துறை அமைச்சர் ஆகணும் ன்னு நினைக்காமே வேற என்ன நினைப்பார் ????
காங்கிரஸ் அடிமை அப்போது காங்கிரசின் அனுதாப அலையை பரப்ப வசதியாக தேர்தலை ஒத்திப் போட்டு உதவியது வரலாறு.
ஆசை யாரை விட்டது?
இதை சேஷன் உயிரோடு இருந்த போது சொல்லி இருக்க வேண்டும். கேஸ் போட்டு இருப்பார்
நிச்சயம் உள்துறை அமைச்சர் ஆகி இருக்க வேண்டும் நாடு சிறப்பாக இருந்திருக்கும் ஊழல் செய்த எவனும் இருந்திருக்க மாட்டான்
இவரின் உள்துறை அமைச்சாகும் முயற்சி ஜனாதிபதி R வெங்கட்ராமனால் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது. ஜனாதிபதி தேர்தலிலும் K.R நாராயணிடம் தோற்றார். பின்னர் குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் நின்று தோற்றார். தேர்தல் கமிஷனைக் கலக்கிய இவர் தேர்தலில் வெல்ல முடியவில்லையென்பது வரலாறு.
திஸ் இஸ் கால்டு பேக் டோர் பாலிசி ..... கொல்லைப்புற வழி
ஐயா அன்று உள்துறை அமைச்சர் ஆகியிருந்தால், இன்றைக்கு டீம்கா இருந்திருக்காது
ஒருவர் இறந்த பிறகு , அவர் இப்படி சொன்னார், அப்படி சொன்னார் என்று எழுதுவது என்பதெல்லாம் ஏற்று கொள்ளும் அளவிற்கு இல்லை. இறந்தவர் வந்து இதை மறுக்க போகிறாரா?
பெரியார் மற்றும் கலைஞரை மனதில் வைத்துக்கொண்டு சொன்னீர்களா