வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதன் சொத்துக்கள் சீனாவிடம் அடகு வைத்துவிட்டது தி மு க .
முக்கிய குற்ற சாட்டப்பட்டவர்கள் சிலர் மலேசியர்கள். ஆனால் அவர்களை விசாரிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுக்கிறது என்கிறார்கள். அனந்தகிருஷ்ணன் இறந்தே விட்டார். வழக்கு சீக்கிரத்தில் முடிய வாய்ப்பில்லை.
இந்த வழக்கு 2010 லிருந்து நடந்து வருகிறது. இது முடிவுக்கு வர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்?
இன்னும் குறைந்தது 50 ஆண்டுகள் இந்த வழக்கு நீட்டிக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். தூங்கும் நீதித்துறையை கேட்பதற்கு மத்திய அரசுக்கு திராணி இல்லை.
ஆஹா மறு மறுபடியும் சம்மனா? இந்த கொலிஜிய நீதி 2999 வரை சம்மன் கொடுத்துக்கொண்டே தூங்குமா?
Our criminal justice tem is slow and politically slanted. This case and 2g are outstanding examples of lethargy and inaction in our courts. At this rate these cases will continue for another forty years.
என்று முடியும் இந்த மேக்சிஸ் கேஸ். என்று முடியும் செட்டியாரின் எலெக்க்ஷன் கேஸ்.அறிவிலிகள் நிறைந்த நீதி துறை. உலகத்திலேயே மிக மோசமானது இந்தியாவின் நீதி துறை. பிஜேபி அரசு ஏதாவது செய்யுமா
அந்த வழக்கு மட்டும் விரைவாகவும், நேர்மையாகவும் நடந்திருந்தால் கேடி சகோதரர்கள் எப்பொழுதோ உள்ளே இருந்திருப்பார்கள் ....
என்னது... நிதித்துறையில் செட்டியாரின் பருப்பு வேகவில்லையா... சு சாமி தினமும் கீ கொடுத்தாலும் உச்சப்பஞ்சாயத்தார் ஒன்றும் செய்யாமல் விட்டபடியால் நீ[நி]தித்துறை என்ன லட்சணத்தில் இயங்குகிறது என்பது புரிந்திருக்கும்...