வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எந்த குண்டு வீசினாலும் மாதவியை காப்பற்ற மோடிஜி கவச் மாதிரி கச்சென்று வந்து நிற்பார்.
அந்த ஆண்டவனே வந்து சொன்னால் தான் செபியின் சூட்சும்ம் புரியும் என்று ஷேர்ஹோல்டர்கள் கூறுகின்றனர்
மாதவி புச் சிறந்த தேசப்பற்றாளர். தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. பொய் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் செய்யும் சதிவேலை.
உண்மை ..இந்த மாதவி காங்கிரஸ் செய்த ஷேர் மார்க்கெட் திருட்டுகளை கண்டு விட்டார் .
ஐந்தாம் கூலி படை அரசியல் வேடத்தில் நாட்டைய்ய கெடுக்க வேலை செய்கிறது. அதற்க்கு உதாரணம் மக்களெ அதுவும் திருப்பூர் மற்றும் கோவை மக்களெ மிக உஷார். ஒரு வீண போனாவன் பொட்டா சமூகத்திலிருந்து பெண்களை வங்க தேசத்திலிருந்து சிஸ்டமேடிக்காக மம்தா தயவால் பாரதத்தில் ஊடுருவி பெயராய் ஹிந்து பெயராக ஆதார் கார்டில் மாற்றி ஊடுருவி பின்னலாடை நிறுவனர்களில் புகுந்து இந்தியாவிற்குள் ஊடுருவுமுன் தமிழ் மொழியையும் தீவிராவாத இயக்கம் கற்று அனுப்பி உள்ளத்தாக தகவல் . அவர்கள் ஹிந்துக்கள் பெயர் போர்வயில் நுழைந்துள்ளார். ஆண் மக்கள்ளை காவல் துறை கைய்யலியை ஆடையின்றி கழட்டி செக் செய்யணும். 3/4 ஆக இருந்து இந்து பெயரில் ஒளிந்திருந்தால் நொங்கு எடுக்கணும் இப்போது வந்திருக்கு இந்த செய்தி இதை அசாம் முதல்வர் உறுதி படுத்தி நம் தம் தமிழ் நாட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். UP. ரயில் கவிழ்ப்பு போல் இங்கு செய்ய உள்ளார்கள். திருப்பூரிலுள்ள கோவையிலுள்ள மக்களெ உஷார்.
நேஷனல் ஹெரால்ட், பிரிட்டிஷ் குடியுரிமை வழக்குகளை விரைவில் முடிக்க ராகுல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாமே. ஏற்கனவே இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றவரை பிரதமராக ஆக்குவோம் என்று உழைக்கும் குடும்ப கார்பரேட் கட்சி மற்றவர்களைக் குறைகூறத் தகுதியற்றது.
ஒருவர் பற்றி பொது வெளியில் குற்றச்சாட்டு கூறிய பின் நிரூபிக்கும் வரை 2.95 கோடி காங்கிரஸ் டெபாசிட் செய்ய வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு என்றால் கட்சி 5 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும். கூறியவர் உடன் கைது செய்து, பாதிக்கப்பட்ட நபர் கூறும் தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் . பங்கு சந்தையை குழப்ப காங்கிரஸ் முயல்கிறது ?
1,76,000 கோடியை முதலில் டெப்பாசிட் செய், அப்புறம் புரளியை கிளப்புன்னு அன்று சொல்லியிருந்தால் இன்றைக்கு பாதாளத்திற்கு போய் ஒளிந்து கொண்டிருப்பார்கள் சங்கிகள்.
1,76,000 கோடியை முதலில் டெப்பாசிட் செய், ,,,, தம்பி . சூதானமா இருக்கணும் ... தற்குறின்னு புரூப் பண்ணக்கூடாது .... சி ஏ ஜி அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயம் அது .... பாஜக கண்டுபுடிச்சது இல்ல ... ஊழல் நடக்கலைன்னா உச்சம் பல லைசென்சுகளை ரத்து பண்ண வெச்சது ஏன் ???? ஊழல் நடந்தது எப்படி ன்னு எழுதினாலும் கொத்தடிமைகளுக்கு புரியப்போறதில்ல ... புரிஞ்சாலும் ஒப்புத்துக்க மாட்டீங்க ....
இவனுங்களுக்கு வேற வேலை இல்ல..கப்சா காங்கிரஸ்
காங்கிரஸ் ஒரு கேடுகெட்ட கட்சி. முற்றிலும் நிரந்தரமாக மண்ணோடு மண்ணாக அழிக்க பட வேண்டிய ஒன்று. பொய்யிலே ஊறிப்போன சாக்கடை.
இதனால் தான் கற்றவர்கள் மற்றும் ஆளுமைத்திறன் உள்ளவர்கள் வெளிநாடு செல்கின்றனர் போலும்! எங்கும் எதிலும் அரசியல்! எவ்வளவு மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய நிலை பாரதத்தில்
மாதபியை எதிர்த்து நீதிமன்றமே போகலாமே ???? ஓ, ஆதாரங்கள் இல்லாமல் கல்லெறிந்துதான் பழக்கமோ ????