வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போய் பிட்சை ஏடு. 10 வருஷம் ஒன்னும் பண்ணல.. இன்னும் 5 வருஷம் எதுக்கு ?
மக்களுக்காக உழைத்தேன்: நிதிஷ்........ ரொம்பத்தான்.., "ஒழச்சு ஒழச்சு" ஓடா தேஞ்சுபோய்ட்டிங்க.., அதனால கொஞ்ச வருஷத்துக்கு ரெஸ்ட் எடுங்க....
சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பை கடந்த இருபது ஆண்டு ஆட்சியில் உருவாக்க வில்லை மக்கள் ஆயிரக்கணக்கில் வெளி மாநிலங்களை நோக்கி வேலைகளுக்காக படை எடுக்க வேண்டிய நிலை .வெளி மாநிலங்களில் அவர்கள் உழைத்து குடும்பத்திற்கு அனுப்பும் பணத்தினால் தான் ஓரளவு வசதியாக யிருக்கிறார்கள் ,அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் மாநிலங்களுக்கு நன்றியாவது சொல்லுங்கள்
குடும்பத்துக்காக இல்லை ....... மக்களுக்காக உழைத்தேன் ...... யாரைச் சொல்றாரு ???? எங்க இரும்புக்கரத்தையா ???? அதாவது அட்டைக்கத்தி வீரரையா ????
அதனால் தான் ஆட்சி முடிவும் தருவாயில் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அம்ரித் பாரத் வந்தே பாரத்
அப்போ ரஹீம் பார்த்திருக்காரு?
15 வருஷமா இந்த ஆளு தான் பிஹாரை ஆட்சி பன்றாரு ....என்ன பன்னி கிழிச்சாரு ? இவரும் பிஜேபி யும் பீகாரின் சாபக்கேடு ...
பிஹாரில் தாமரை மலர்ந்துகொண்டே இருக்கும்.
கை சுத்தமான மனிதர். வளர்ந்த மகன் இருந்தும் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஒரு பைசா சேர்க்கவில்லை.
நீ பார்த்த ?