வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர் நம் நாட்டிற்கு நிதியமைச்சர் எனும் போர்வையில் கிடைத்த சாபக்கேடு.
Shes right Brain power and purchasing power lies in BHARATH only. None can miss.
உண்மை .
பேசினாங்க சரி... கேக்குறதுக்கு கூட்டத்தையே காணோம் ? இந்த ஒரே ஒரு ஆள் கூட பேசுறதுக்கா அம்புட்டு தூரம் போனாங்க ? பேசாம ...ஜூம்ல பேசியிருக்கலாம் ...
டாஸ்மாக்கை தேடி நம்ம போறோம் . அது நம்மளை தேடி வருதா?
அறிவாலய உபிஸ்களில் பலவகைகள் உண்டு அதில் ஒருவகை..
பாரத தேச மக்கள் உலகில் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர். தேச பற்று உள்ளவர்கள். அதே நேரம் பணி செய்திடும் நாட்டின் வளர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கின்றனர். காரணம் இங்கு வளம் பெருகினால்தான் தாய் நாட்டிற்கு உதவ முடியும் என்பதனை சத்தியத்துடன் கடைபிடின்றனர்..