வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தண்ணீரில் எழுதப்பட்ட கோலங்கள்.
ஒரு பெண் தாத்தா, தந்தை, கணவன், மகன், பேரனுடன் தனி தன்மையுடன் வாழ்ந்து தெரிவிக்கும் புகாருக்கும், பிற சூழலை ஏற்று வாழ்ந்து செய்யும் புகாருக்கு வேறுபாடு இருக்க வேண்டும். முதல் புகாரில் வரும் நபர் தூக்கு, ஆயுள் தண்டனைக்கு உரியவர். இரண்டாவது புகாரில் வருபவர் அபராதம், தண்டனை விதிக்கப்பட்டது விடுவிக்க வேண்டியவர். பொலிஸார் குற்ற பத்திரிகை மக்களுக்கு ஒரு மஞ்சள் பத்திரிகை.? நீதிமன்றம் பெரிய அரசியல் கட்சியாக மாறி வருகிறது.
பெரிய கட்சியோ சின்ன கட்சியோ...அரசியல் வழக்குகள்.... முடிவுக்கு வரும் ஆனா வராது