வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அந்த கடிதங்கள்/ஆவணங்களில் என்னென்ன மர்மங்கள் உள்ளதோ? 14ஐ வெல்ல தாத்தாவுடன் சேர்ந்து என்னென்ன திட்டங்கள் தீட்டப்பட்டதோ? போஸை காட்டிக் கொடுத்து சைபீரியாவில் போட்டுத் தள்ளியது பற்றியும் அதில் இருக்குமோ என்னவோ? . எட்வினா பற்றியும் பல தகவல்கள் அதில் இருக்குமோ?அக்கடிதங்கள் மீட்கப்பட்டால் பல மர்ம முடிச்சுக்கள் விடுபடும் பாம்பின் கால் பாம்பறியும்
கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதம் செய்யுமளவிற்கு அவற்றில் வெட்கப்படும் விசயங்கள் உள்ளனவா? அவர்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களிலுமே எதோ மர்மம் இருந்துகொன்டே இருக்கிறது. மத்திய அரசும் கோமாளித்தனத்துக்கு சளைத்ததில்லை. ஒழுங்காக NHL கேஸை நகர்த்தியிருந்தால் இந்நேரம் சோனியா உள்ளே இருந்திருப்பார். அப்போது அவர் வீட்டை சோதனையிடும் சாக்கில் நேருவின் எல்லா கடிதங்களையும் எடுத்துவந்து பொதுவெளியில் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை, இப்போதாவது போலீஸ் போட்ட FIR அடிப்படையில் மீண்டும் ஒழுங்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் உடனே கைது செய்ய ஆவண செய்வார்களா என்று பாப்போம்.
நேருவின் உண்மை வடிவம் வெளியே தெரிந்து விடாமல் இருக்க ஏதாவது ஒரு வழியில் தடுத்து வந்தார்கள். இனி காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு குறைவு என்றவுடன் எடுத்துச்சென்று விட்டார்கள். இனி அது வர வாய்ப்பு குறைவு - அல்லது பெரும்பகுதியை அழித்து விடுவார்கள்.
ஆவணங்கள் மட்டும் தானா ?
அவை யாவும் நமக்கு தேவையில்லை. அப்படியே தொலைந்து போகட்டும்.
குமரன் சார், இது உங்களுக்கு புரியுது..ஆனா சோனியாவுக்கு புரியவில்லை..ஒரு எட்டு டெல்லிக்கு போய், நீங்களே அவங்களிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறது நல்லது..
காதல் கடிதங்களை பாதுகாப்பது அரசின் வேலையல்ல
எதை மறைப்பதற்காக அதை சோனியா திரும்பபெற்றார்?யார் யார் எல்லாம் இதை அனுமதித்தார்கள்? நேருவன் மகளே அதை அரசாங்கத்திற்கு ஒப்படைத்த போது எந்த அடிப்படையில் சோனியாவிற்கு ஒப்படைக்கப்பட்டது?
மற்றோரு வழக்கு வரும் அவ்வளவு தான் பாரதம்.. எதெற்கெடுத்தாலும் வழக்கு அதன் இறுதி தீர்ப்பு எந்த யுகத்தில் வருமோ? யாருக்கு தெரியும்...
பொதுவுடைமை அருங்காட்சியகம் என்றால் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் அப்போது தான் நாட்டின் ராஜாங்க காரியங்களை எப்படி திறம்பட கையாண்டார் என்பதை மக்கள் அறிவர்இதற்கு தார்மீக ரீதியாக சோனியா காந்தி உதவவேண்டும்