வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சூர்யகுமார் யாதவும் நீக்கப்படவேண்டியவரே!
t20 போட்டிக்கு இஷான் ரிங்கு சிங் சரியான தேர்வு எப்படியாவது கில்லை தேர்வு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் காம்பிர் பல தவறுகளை செய்துவிட்டார். சஞ்சு சாம்சனை அவர் பழி வாங்கி விட்டார் இனியாவது திறமை வாய்ந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்
இரு தமிழக ஐபில் உரிமையாளர்களும் தனியார்கள், இங்கு தமிழ்நாட்டு வீரர்கள் என்பதை விட வெற்றி பெரும் வீரர்களே தேவை. லாப நோக்கம் என்பது திராவிடம், தமிழ் அறியாது, இது கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்ல , அது அனைத்து தனியார் தொழில்லுக்கும் பொருந்தும் . ஒரு ஐபில் உரிமையாளர் தலைமை குடும்பத்து ஆட்சியாளர் கூட.
தமிழகத்தை சேர்ந்த இரண்டு IPL அணி உரிமையாளர்கள் ஒரு தமிழக வீரரை கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை. வடக்கன்களை 14.5 கோடி அதுவும் இரண்டு வீரர்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதை யாரும் கேள்வி கூட கேட்கவில்லை
திராவிட வீரர்கள் உருவாக்க விளையாட்டு மந்திரி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையா
வடிகட்டிய பைத்தியக்காரத்தனமான கருத்து.
அவர் கட்டத்தில் எந்த தவறும் இல்லையே..
திராவிடம் என்பது நிலம் சார்ந்தது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் திராவிட நிலம். இப்ப நீங்கள் வீரர்கள் எந்த மாநிலங்களை சார்ந்தவர்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் சாதி மதம் பார்க்காத மாமனிதர்கள் ஆயிற்றே.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் நாங்கள் திராவிட நாட்டவர்கள் என்று சொன்னதுண்டா ..கமலஹாசனை கேட்டா சொல்லுவார்