வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தினமலர் வாசகர் திரு. மருதுபாண்டி அவர்கள் சரியாகத்தான் சொல்லியுள்ளார். வாகா எல்லையில், தினமும் இந்த கூத்து நடக்கிறது. எல்லை ராணுவ வீரர், இரண்டு கண்களையும் மிரட்டும் தொனியில் விரிக்கிறார். இரண்டு கைகளாலும், மீசையை முறுக்குகிறார் வாமன அவதாரத்தில், பெருமாள், காலை தலைக்கு மேல் தூக்கி வானத்தை அளந்தது போல், நம் ராணுவ வீரர்களும், காலை தலைக்கு மேல் தூக்கி விறைப்பாக நடக்கிறார்கள். சிறிது நேரத்தில், திடீரென்று, குடு, குடு என்று ஓடுகிறார்கள். சிறிது தூரம் ஓடி, பின் நின்று சல்யூட் அடிக்கிறார்கள். சுற்றுலா வந்த கூட்டம், கை தட்டி மகிழ்கிறது. எதற்கு, இந்த "தினக் கூத்து" இது என்ன சர்க்கஸா ? தினமும் இந்த, கோமாளித் தனம் வேண்டாம் எனினும், வருடத்திற்கு ஒரு முறை, "இந்திய சுதந்திர தினம்" அன்று ஒரு நாள் மட்டும், இந்த நடைமுறையை வைத்து கொள்ளலாம். ஜெய் ஹிந்த்
பாகிஸ்தானை எப்படி வழிக்கு கொண்டுவரவேண்டும் என்று அமித் ஷாவிற்கு தெரியும். அதற்குள் போர் மேகத்தை பரவவிடக்கூடாது. இதை தான் அமெரிக்காவும் சீனாவும் எதிர்பார்க்கிறது. இந்தியா குட்டிச்சுவர் ஆனால், அதைப்பார்த்து கைகொட்டி சிரிக்க பலநாடுகள் காத்திருக்கின்றன. இப்போது பிஜேபி ஆட்சியில் மிகவும் வேகமாக வளர்ந்துவருவதை பார்த்து பலநாடுகள் வயிறு எரிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு விஷயம். அமெரிக்க சிறையிலிருந்து கொண்டுவரப்பட்ட பாக் மூர்க்கன் தஹாவூர் தொடர்பான தாக்குதல் இது அவனுக்கு ஆதரவான தாக்குதல். சட்டுப் புட்டுன்னு அவனை தூக்கில் போடணும்.விசாரணை கிசாரணைன்னு நீட்ட நீட்ட இப்படி தான் பண்ணுவானுக வெறிப்பயலுக. ராணுவ கோர்ட் ஒன்று அமைப்பதற்கு மிகச் சரியான தருணம். ஒரே வாரத்தில் விசாரணை மற்றும் தண்டனை முடியனும்
இந்த வாகா எல்லை கதவும், அதனருகில் நின்று நெஞ்சளவு காலை தூக்கி வைத்து ஒரு விறைப்பு சல்யூட் இந்த கண்ராவி கூத்தெல்லாம் யார் எப்போது எதற்காக துவங்கிய அர்த்தமற்ற சமாச்சாரங்கள். பகைவன் ஆண்டு முழுதும் கொலை செய்து கொண்டே இருப்பானாம், ஆனால் இந்த சம்பிரதாயம் மூலம் அவனோடு கைய குலுக்கனுமாம். உலகில் வேறு எங்கும் இல்லாத அர்த்தமற்ற கண்ராவி கூத்து எதை பேணுவதற்காக? விட்டொழிங்கப்பா.
அனைத்தும் நாலவரால் ஏற்படுத்தப்பட்டது. அதானி அம்பானி டாடா போன்ற நால்வருக்காக நடக்கிறது
திராவிட சித்தாந்தத்தில் மூழ்கி பெயரையே ஒழுங்கா எழுத வக்கில்லை .அதானி அம்பானி டாடா மூணு பேர் தான் ..உன்னை அடக்கம் செய்ய தான் நாலு பேர் தேவை
இந்து மதவாத அரசின் விரக்தி உச்சத்திற்கு சென்றுவிட்டது . இவ்வளவு நாட்கள் மமதையில் இருந்துவிட்டு இப்போது ஒட்டுமொத்த அரசும் KNEE Jerk reaction ல் உள்ளது
பாக்கிஸ்தானை அழிக்கவேண்டும் இங்குள்ளவர்களை பாக்கிஸ்தானுக்கே துரத்தனூம்