வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசிடம் பணம் கேட்பது. கொடுத்த பணத்தில் முக்கால்வாசியை முழுங்கி ஏப்பம் விட்டு ஒன்றும் செய்யாமல் விடுவது. இதுவே வழக்கமாகிவிட்டது.
மாநில முதல்வர் என்பவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் உடன் இணக்கமாக இருந்து தங்கள் சொந்த மாநில மக்கள் பயன் பெற என்ன வழி என்று நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் தங்கள் தகுதிக்கு மீறிய அதிகாரம் மற்றும் பதவியை பெற மக்களை மறந்து விடுகிறார்கள்... ஒரு நாள் சாயம் வெளுக்கும்...
உங்ஜ ராஜ்ஜியம் தானே... நீங்கதான் பாத்துக்கணும். ஜி.எஸ்.டி அவிங்க பாத்துக்குவாங்க.
இந்த அம்மா தினமும் மோடியையும் மத்திய அரசையும் வசை பாடிக் கொண்டே இருப்பார் ஆனால் இவருக்கு உதவ வேண்டுமா. மத்திய அரசுடன் எப்படி நல்லிணக்கமாக இருக்க வேண்டும் என்பதை கலைஞர் ஒருவர் மட்டுமே அறிந்து வைத்தவர் அவர் பாதையை பின்பற்றுங்கள். தமிழகத்திலும் அப்படித்தான் பெரிய தலையில் இருந்து சில்லறை கிளைகள் வரை மத்திய அரசை செய்து கொண்டே இருக்கும் அதுவும் முரசு ஒளி பத்திரிகை வச பாடாத நாளே இல்லை. ஆனாலும் இவர்களுக்கு வேண்டியது மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதுவும் நடந்து கொண்டு தான் உள்ளன ஆனாலும் நன்றி கெட்டவர்களாக தினமும் வசை பாடிக்கொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் உதயாநிதி மோடியை கிண்டல் செய்தார் ஏளனம் செய்தார் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் அவர்களிடம் மோடி மண்டியிட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்று. திமுக என்னவோ தனியாக ஜெயித்து தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்துள்ளது போன்று மற்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்.