வாசகர்கள் கருத்துகள் ( 70 )
நீ என்ன கத்து கொண்டாய்
சதிகாரர்களை பின்னால் மறைந்து இருப்பது சதியை விட மிக கேவலமானது.
டேய் நீ தானே இதுக்கெல்லாம் காரணம்.
அப்படியானால் பாடம் புகட்டிக்கொண்டிருப்பவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும், சரியா?
நீ எதற்க்காக ரயில் என்ஜின் ஓட்டுனர்களை திடீரென்று சிலமாதங்கள் முன்பு சந்தித்தாய் என்று பெரும் சந்தேகம் எழுகிறது. நீ பாரதத்திற்கு ஒரு விஷமாய் விஷச்செடியாய் வளர்ந்து நிற்கிறாய்.
குறைசொல்ல எண்ண இருக்கு
வேலை செய்பவர்களின் வேலைகவன குறைபாடாக இருக்கலாம் இதில் மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எண்ண இருக்கிறது
நம் நாட்டில் குற்றம் செய்பவனுக்கு தான் அதிகாரம், அரசியல் பின்புலம் சட்டமும் இருக்கிறது.தவறதலாக சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது
பிஜேபி ஏன் மௌனமாக இருக்கிறது திருப்பி கொடுக்காமல் அதுவே இவனுக்கு திமிர் கங்கண,ஸ்ம்ருதி இராணி போன்றவர்களை சுதந்திரமாக விட வேண்டும்.விட்டால் இவன் வாய் திறக்க மாட்டான் பிஜேபி தவறு செய்கிறது
எல்லோரும் பாஜகவை,மத்திய அரசை குறை கூறுகி றீர்களே ஏன் யாரும் டிரெயினை ஒட்டும் டிரைவர்மீது ஒன்றும் சொல்வதில்லை?. கவரப்பேட்டை ஸடேஷன் மெயின் லைனில் இல்லாமல் லூப் லைனில் வண்டிக்கு சிக்னல கிடைத்தால், சுதாரிச்சு ஸ்லோவாக சென்றிருக்கலாமே ஏன் செய்யவில்லை இதை யாரும் ஏன் கேட்கவில்லை?? அதிலும் விடியல் சொந்தக்காரர் யாராவது தான்இருந்தாரா? மனது சுத்தத்துடன், முன்அனுபவம் உள்ளவர்தான் இஞ்சினை ஓட்டினாரா?? ரெயில்வே போர்டு மெம்பர்களாக உள்ளவர்கள் அரசியல் ஜால்ரா தவிர எந்த வகை அனுபவமும் திறமையும் படைத்தவர்களாக இல்லாமல் இருப்பதுதான் அத்தனைக்கும் காரணம் என பேச்சு அடிபடுகிறது. இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. ஆனால் அந்த மாதிரி நபர்கள் ரயில்வேயில் செயல்பட போர்டு மெம்பர்கள் அனுமதிப்பதில்லை. விநாச காலே விபரீத புத்தி .