வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தல நீங்களும் மோடியும் இருக்கிறவரைக்கும், உலகத்துல எந்த நாட்டுல, யாரு ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலையே கிடையாது. உங்களோட செயல்பாடுகள் அந்தளவுக்கு மிகச்சிறப்பாக இருக்கின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இன்றுவரைக்கும் பாரதம் கண்டிராத பொக்கிஷம் நீங்கள்.
ட்ரம்பின் வெற்றி அமெரிக்கர்களுக்கு கொண்டாட்டம். இந்தியர்கள் மற்றும் வேறு பல நாட்டவர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம். எப்படியோ, ட்ரம்ப் முதலில் செய்யவேண்டியது அங்கு தினம் தினம் நடக்கும் துப்பாக்கி சூடு தீபாவளிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களை, குறிப்பாக மாணவர்களை அப்படிப்பட்ட துப்பாக்கி சூட்டிலிருந்து காப்பாற்றவேண்டும். துப்பாக்கி விற்பனைக்கு தடை விதிக்கவேண்டும். துப்பாக்கி சூடு தீபாவளிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நம் இந்திய முறை தீபாவளியை கொண்டாட வேண்டும்.
இந்தியா அமெரிக்கா உறவுகள் வளர்ச்சி அடைந்தால் நல்லது தான்