வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சட்டம் படித்தவுடன் ஒருவருக்கு சரளமாக பொய் சொல்ல வரும். ஆகையால் மற்றவர்களை நியமிக்கலாம் என்று ஆணை. ஆனால் மற்றவர்கள் செய்தியை கதை போல திரித்து வெளியிடுவார்கள்.
நாளை காலை எங்கள் வீட்டில் உப்புமா செய்தக்கூடாது என்று தடை விதையுங்கள் நீதி அரசர் அவர்களே. எப்போது பார்த்தாலும் உப்புமா.. சே..
விடு ஜுட் மன்றத்தில் தேச விரோத கழிவுகள் இனி அதிகம்
சட்டம் படித்தவர் தேவைக்கு மேல் நாட்டில் உள்ளனர் . சட்டப்படிப்பு ஒரு எளிமையான படிப்பு. மன்ற அங்கீகார பதவிக்கு சட்டம் தேவையில்லை என்ற உத்தரவு தற்போது ஏன்? தலைமை நீதிபதியாக இருந்தாலும் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க முடியுமா ? வேலைக்கு கல்வி தகுதி அவசியம். வேலைவாய்ப்பு துறை மத்திய அரசு அதிகாரி ஒப்புதல் தேவை. வாகனம் நிறுத்த மத்திய பொதுப்பணி அதிகாரி ஒப்புதல் தேவை. முன்னாள் சபாநாயர் பாண்டியன் கூறியது போல் வானளாவிய அதிகாரம் யாருக்கும் இருக்காது. ? கூட்டு பணி மற்றும் அதிகாரம் தான் பொருந்தும்.