வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பெங்களூருவில் தினமுமே போக்குவரத்து நெரிசல் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இரண்டு மணி நேரம் கூட ஆகின்றது. இப்படி இருக்க, ரோட் ஷோ தேவையே இல்லை. அங்குள்ள கிரிகட் மைதானத்திலோ அல்லது ரசிகர்கள் மட்டுமே கலந்து கொள்ளும்படியாகவும், பொது மக்களுக்கான போக்குவரத்தினை பாதிக்காமலும் ஊருக்கு வெளியே ஒரு மைதானத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். இப்படி ஏற்கனவே நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெங்களூருவில் ஊருக்கு நடுவில் தான் செய்வேன் என்று ஏற்பாடு செய்தது சரியல்ல. ஒப்புக் கொள்ள இயலாது. வெற்றி பெற்றும் சோகமாக மாறிவிட்டது.
என்ன வெற்றி. மண்ணாங்கட்டி. பாகிஸ்தானில் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தார்களா. உயிரைப் பணயம் வைத்து தாய்நாட்டை காப்பாற்றினார்களா. ஏலத்தில் விலைபோன விளையாட்டு பகடைக்காய்கள். காசு ஒன்றே குறி என்று செயல்படும் சூதாட்ட கும்பலி்ன் அங்கங்கள். அவர்களுக்கு எதற்கு மரியாதை பாராட்டு வெற்றிவிழா எல்லாம்.
CSK பெறாத வெற்றியா அடக்கமா இல்ல என்னமோ காணாததை கண்டுட்டா மாதிரி சேய் வெக்க கேடு தமிழ் நாட்டை பாத்து கத்துக்கோங்க தேவ இல்லாம ஆட்டம் போடாதீங்க
நல்ல கருத்து மனதில் பட்டதை பேசும் நல்ல மனிதர்
காம்பீருக்கு பாராட்டு
சரியான கருத்தை சொல்லி உள்ளார்.