வாசகர்கள் கருத்துகள் ( 56 )
what is the use of returning it back to its location. Again it will start biting the people. If it becomes a man-eater even tiger or lion is being shot dead. IF so, if these dogs trouble humans, it ought to be killed or to be relocated elsewhere in a closed surroundings. Ordinary people and especially senior citizens and children needs protection. what will Court say on this?
தெருவில் நடந்தால் தெரியும். அவர்களை கடித்தால் தெரியும். தவிர டில்லி என்றும்
ஊருக்கு ஊர் எவனோ ஒரு ஜோசியக்காரன் சொன்னார்என்று தெரு நாய்களுக்கு பால் பிஸ்கட் என்று தினமும் இரு வேளையும் வினியோகித்து கொண்டிருக்கின்ற அவர்களை கைது செய்ய வேண்டும்.
நீதிமன்ற வளாகங்களில், நாய் வளர்ப்போர் சங்கத்தவர்கள், வாதாடிய வக்கீல்கள், பீட்டா அமைப்பாளர்களின் வீடுகளில் விட்டு விட்டு வரலாம். மக்கள் ஏன் இவற்றை தாங்கிக் கொள்ள வேண்டும் ?
Consistently inconsistent judgements are very common in our judiciary. Judgements are just opinions of the judges and not in accordance with the law of the land
ஒரே வழக்கு .. ஒரே நீதிமன்றத்தில் தினம் ஒரு விதமான தீர்ப்பு
too many cooks spoil the broth. said when there are too many people involved in trying to do the same thing, so that the final result will not be good. அது போல நமது நீதிபதிகள்.
நாய் என்பது innocent animal, கோழி, ஆடு, மீன் எல்லாம் tasty animals. இதுதான் நாய் ஆர்வலர்களின் நிலைப்பாடு.
நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராயாமல் தீர்ப்பு வழங்கி, அதை பின்னர் மாற்றுவது உச்ச நீதிமன்றத்தின் தரத்தை குறைக்கும் செயல். பார்லிமென்ட் அவையில் கூச்சல் இடுபவர்கள் எப்போது உச்சநீதி மன்றத்தின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்று தெரியவில்லை.
கடைசியாக சுப்ரிம் கோர்ட்டுக்கு புத்தி வந்தது பாராட்டத்தக்கது. அனைத்து நாய்களையும் அடைக்கவேண்டும் என்பது முட்டாள்தனமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. அநியாயம். அக்கிரமம். அட்டூழியம். இந்த பூமியில் தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஆசையில் மனிதன் எல்லைமீறி போனால், இயற்கை ஒரு நொடியில் உன்னை தரைக்கு கொண்டுவந்துவிடும். ஜாக்கிரதை. ஆடாதடா ஆடாதடா மனிதா. ரொம்ப ஆடினால், அடங்கிடுவ
சுப்ரீம் கோர்ட் தேவையான வழக்குகளை நிறுவையில் போட்டு தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது பல ஆயிரக்கணக்கான வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாய்களுக்கு சப்போர்ட் செய்வது தேவையற்ற வேலை.