வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதையெல்லாம் இன்னும் தெளிவாக அனைத்து தரப்பினருக்கும் தெறிந்து கொள்ள வழிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் மேலும் இதுபோன்ற சட்டத்தை விபரங்களோடு பரப்புரை விளக்க கூட்டம் துண்டு பிரசுரங்கள் தொலைக்காட்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியோடு பல வழிகளில் விளக்கப்படுதுவது மேலும் இதை திரித்து மாற்றி குழப்பி அவதூறாக பீஜேபி அரசுக்கு எதிராக ஆதாரமற்ற வகையில் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்து மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் நாட்டில் நிம்மதி தேவையற்ற பதட்டம் தவிர்க்கலாம்
கோபாலபுரம் கொத்தடிமையே மானத்தோடு வாழ கத்துக்குங்க சரியான சட்டம் இயற்றப்பட்டது
Good
இந்திய அரசு
Those who dont obey law can be sento Jail
முதலில் பிஜேபி காரர்கள் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் என்பதை உலகுக்கு நன்கு தெரியும். ஆனால் மற்றவர்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகார செயல் அல்லவா. இந்து மக்களை ஏமாற்றி குஷி படுத்த இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் மோடி அரசின் சட்டங்கள் நிலைக்காது.
Nobody questioned the Central Government when the same Act was amended twice. They relied on them. When similar step is taken, for the welfare of the public, we have to believe them.
இந்த சட்டம் ஏற்கனவே இரு முறை திருத்தப்பட்டது. அதை ஏன் ஒருவரும் எதிர்க்கவில்லை?
மற்றவரின் சொத்துக்கு சட்டம் போட உங்களுக்கு முதலில் அதிகாரம் கிடையாது
பாரதத்தில் இருக்கும் அனைத்து சொத்தும் பாரத குடியரசு தலைவருக்கு சொந்தமானது தான். அவரிடம் இருந்து பட்டா பெற்று அனுபவித்து வருகிறோம்.
சட்டரீதியாக, மிக சரியான பேச்சு. இந்தியாவில் இருக்க விருப்பமில்லையெனில், அவர்கள் வெளியேறுவதில் தடையில்லை என்றும் அறிவித்திருந்தால், அருமையாக இருந்திருக்கும்.