வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ஏற்கனவே உள்ள சட்டங்களை மத்திய பாஜக அரசு பாரபட்சமின்றி நேர்மையாக நடைமுறைப் படுத்துவதில்லை. அதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குகிறது. மேலும் மத்திய பாஜக அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக மாறி வருகிறது!
போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கே பாராளுமன்ற இடம் உச்ச நீதி மன்ற இடம் இவைகளெல்லாம் வக்பு வாரியத்து சொந்தம் என்றே அவர்கள் அறிக்கை விட்டாலும் சந்தேப்படுவதுற்கு நோன்றுமே.இல்லை என்றால் எல்லா எதிர்கட்சிகளும் என்னவோ அவர்களுக்கு கொடுமை இழைத்து விட்டதுபோன்று கூக்குரலிட்டு நாட்டை பிளவு படுத்தி அதில் சந்தோஷப்படுகின்றனர் முற்றிலும் இது தேச துரோகம்
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மன்னர் கொடுத்த இடம் உங்களுக்கு வேண்டும் என்றால் அதற்கு முன்பு எங்கள் இந்து மன்னர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்கள் பாக்கிஸ்தான் , வங்கதேசம் என்று பல இடங்கள் எங்களுக்கு மீண்டும் வேண்டும் ...... பழைய வக்பூ வாரிய சட்டத்தில் கோர்ட்டுக்கு செல்ல முடியாது என்று ஒரு பாயிண்ட் உள்ளது. அது சரி என்றால் இந்த புதிய சட்டம் சம்பந்தமாகவும் யாரும் வழக்கு போட கூடாது ....
Hindus have property? YES. Sikhs have property? YES. Jains have property? YES. Christians have property? YES. Buddhists have property? YES. Parsees have property? YES. Then why only Muslims need a special law to manage that property? They dont Then why do they need the law? TO CAPTURE PROPERTY It is land Jihad.
மத்திய அரசு வக்ப் வாரிய சட்டங்களை இயற்றி , இந்தியா முழுவதுமான வக்ப் வாரியங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தான் வைத்திருக்கும் பொழுது , ஹிந்து ஆலயங்கள் , மடங்கள் , தர்மஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் , மத்திய அரசு ஹிந்து அறநிலையத்துறை சட்டங்களை இயற்றி இந்தியா முழுவத்துக்குமான ஹிந்து கோவில்கள் , மாடாலயங்கள் , தர்மஸ்தாபனங்களை , தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியதுதானே . . . பல்வேறு பிரிவு , கிறித்துவ சர்ச்சுகளுக்கும் இது போல சட்டங்களை இயற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியதுதானே . . .
அப்படி ஹிந்து கோவில்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டால் திருட்டு திராவிடம் போயிடும்..கிரிப்டோ ஒரு பயலுக்கும் வேலை இருக்காது. எல்லாவனும் ...கழுத்தில் துண்டு போட்டு முறுக்குவான்.. ஓகேவா?
கேட்பட வேண்டிய கேள்விகள் - வக்ப் மூலம் எத்தனை இலவச மருத்துவ மனைகள் கட்டப்பட்டுள்ளன? எதனை முஸ்லீம் ஏழைகளுக்கு இலவச உணவு கல்வி அளிக்கப்படுகிறது? எத்தனை முஸ்லீம் ஏழைகளுக்கு படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது? எத்தனை ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளன? இவை அனைத்திற்கும் பதில் இல்லை.
அப்படியென்றால் அரசு கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்துவல்லாத எவரும் கோவில்களில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
"இச்சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்களை மட்டும் விசாரிப்போம். 100 அல்லது 200 மனுக்களை விசாரிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. ஐந்து மனுக்களை தவிர மற்ற மனுக்கள் முடித்து வைக்கப்பட்டதாக கருதப்படும்." - இந்த ஐந்து மனுக்களை ஏற்பதற்கு என்ன அடிப்படை ஒரு குடியரசில், மதச்சார்பின்மை இதுவரையில் கடைபிடிக்காமல் இருந்ததே அரசியல் சாசனப்படி குற்றம் என்று சொல்லவேண்டிய நீதிமன்றம் இப்படிஸ் சொல்வது மத்திய அரசின் இயலாமையைக் காட்டுகிறது இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து இந்து அறநிலையத்துறை வேண்டுமா வேண்டாமா என்பதற்கு ஓராயிரம் மனு போட்டால் அதனையும் நீதிமன்றம் விசாரிக்குமா
அப்படியென்றால் அரசு கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்துவல்லாத எவரும் கோவில்களில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
எப்படியோ அந்த விளங்காத நீதிபதிகளுக்கு இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு இன்னுமொரு வழக்கு கிடைத்தது. ஜாவ்வ்வ்வ்வு மாதிரி இழுப்பாங்க