வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆஹா ஆப் ஆப்பை சொருகிக்கொண்டது எதற்க்காக என்னும் சுயப் பரிசொதனையை செய்து கொள்ளவில்லை எனபது தெளிவாகிறது். உங்கள் ஆட்சியில் அரசு பள்ளிக்கூடங்களின் தரம் பற்றி ஒரு கமிட்டி போட்டுஙாராய வேண்டும். இதற்க்கு முன்பு அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து பாராட்டுகள் வாங்கப்பட்டன் எனபது வெட்ட வெளிச்சமாகியது.தனியார் பள்ளிகறை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கொள்ளை கூடங்கள். அதே போல்தான் டில்லியிலும். நீங்கள் ஆண்ட காலத்தில் எத்தனை தனுயார் பள்ளிகளுக்கு அனுமதி தரப்பட்டது என்பதையும் சிறிது நினைவு கூறுங்கள்