வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ManiMurugan Murugan பாகிஸ்தானால் வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களை காத்து இடம் கொடுத்து நாடாக்கிய பாரதத்தை அதே பாகிஸ்தான் பேச்சைக் கேட்டு பிரச்சனை யை கிளப்பும் பங்களாதேஷத்திற்கு முன்னேறும் எண்ணம் இல்லை ப் போல பாகிஸ்தான் போல கொத்தடிமையாகத் தான் இருக்க தலையெழுத்துப் போல மக்கள் தான் உணர வேண்டும்
5.2 கோடி பங்களாதேசிகள் முஸ்லிம்கள் இந்திய நாட்டில் ஆதார் கார்டுடன் இருக்கின்றார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்றால் அவர்களை இந்தியாவை விட்டு உடனே வெளியேற்ற வேண்டும். இதற்காக எடுத்த நடவடிக்கை என்ன சொல்லுங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகமே. அதுவும் மேற்கு வங்காளத்தில் 1.2 கோடி பங்களா தேசிகள் இருக்கின்றார்கள். ஆனால் இன்டர்நெட்டில் உள்ளது இப்படி Heres a breakdown of the varying estimates Bangladeshis: 2001 Census: 3,100,000 to 3,700,000 2009 Estimate: 15 million Indian Government 2007: Up to 12 million illegal Bangladeshis Indian Government 2016: Approximately 20 million illegal immigrants
இனி வங்க தேசத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பின்புலம் சேதமடையும். நாம் இனி மேல் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். சாகுல் யாருக்கு தெரிவிக்காமல் அயல்நாட்டு பயணத்தை கண்காணிக்க வேண்டும். நம் தேச விரோத செயல்களை உடனடியாக நிறுத்த செய்ய வேண்டும். அப்படி அரசுக்கு தெரிவிக்காமல் சென்றால் அதே அமெரிக்க பாணியில் தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் காணாமல் போவது போல் காணாமல் போய் விடுவார்கள் என்ற பயம் ஏர் படுத்த வேண்டும்.
India Must Partition Seceeded AfPakBangla thoroughly by Any Means
அந்த வங்க தேச அரசிடம் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷிகளை என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள் .
யூனுசின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிமாகிக்கொண்டே போகிறது, இதற்கு விரைவில் மர்ம நபர்களால் முடிவு கட்டப்படும் என தோன்றுகிறது.
ஷேக் ஹசீனாவை பங்களாதேஷின் PM நாற்காலியில் அமர்த்திவிட்டுத்தான் மோதி ஓய்வெடுப்பார்