வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இங்கு மத்திய அரசுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கும் ஒயிட் காலர் பிரிவினை வாதிகள் , அர்பன் நக்சலைட்டுகள், டூல்கிட்டுகள், போராளிகள் மற்றும் மூளை மழுங்கடிக்கப் பட்ட, சிந்தனைத் திறன் அற்ற சில பல வாக்காளர்கள், வேலை வெட்டியை போட்டு விட்டு நடிகன் பின்னால் அலையும் லட்சக்கணக்கான இளைஞர்கள் எல்லோரும், தாங்கள் எரிமலை மீது அமர்ந்து கச்சேரி கேட்கிறோம் என்பதை மறந்து கிடக்கின்றனர். காலம் பூராவும் இப்படியே நிம்மதியான சோறு தண்ணி மற்றும் பாது காப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும் என்ற தவறான நினைப்பில் மிதக்கின்றனர் .
இந்த நிலையில் இந்தியா தேர்தல் வழி ஒழுகும் ஒரு ஜனநாயக நாடாக இருப்பது அமெரிக்க போன்ற, நாம் வாழ்வது பொறுக்காத சக்திகளால் பேராபத்தை சந்திக்கும் நிலை உண்டாகிறது. அவர்கள் வட கொரியா பக்கம் தலை வைத்து படுப்பதில்லை. அவ்வளவு பயம். அணு சக்தி நாடான இந்தியாவும் அது போல் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டும். அதற்கு ஜனநாயக முறை சரிப்படுமா அல்லது ராணுவ ஆட்சி தான் தீர்வா?
"தலைக்கு மேல் வளர்ந்து விட்ட சீனாவையோ அல்லது ரஷ்யாவையோ நினைத்த படி கை வைக்க முடியாது. அது முடிந்த கதை..அங்கு தேர்தலோ ஜனநாயகமா இல்லை. சர்வாதிகள் கட்டுப்பாட்டில். இந்தியாவும் அவர்கள் அளவுக்கு வளர்ச்சி அடைவதை தடுக்கா விட்டால் அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மிகப் பெரிய சவாலாக அமைந்து விடும் என்பதால் மேற்படி ஒற்றை அஜெண்டாவுடன் படு தீவிரமாக செயலாற்றி வருகிறது அமேரிக்கா"என்கிறார்கள். மூன்று பெரிய சக்திகளை சமாளிப்பது பெரிய சவால் என்று நினைக்கிறதாம்.
"இனி வருங்காலங்களில் பார்லிமென்டின் அவைகள் நடைபெற அனுமதிக்கவே கூடாது என்பது தான் அவர்களுக்கு அமெரிக்கா கொடுத்திருக்கும் அறிவுறுத்தல். மோடியை கீழே இறக்குவதற்கு சி.ஐ .ஏ. இங்குள்ளவர்களை வைத்து எந்த எல்லைக்கும் சென்று தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் படி உத்தரவாம். இந்தி எதிர்ப்பும், தேசிய நீரோட்டத்தில் கலக்க விருப்பமில்லாத தென் மாநிலங்கள், மத ஸ்தாபனங்கள் , அவற்றின் மூலம் பெரிய அளவிலான மத மற்றும் ஜாதி மோதல்கள், ரத்தக்களரிகள் , தேர்தலில் புகுந்து தில்லு முல்லு அரங்கேற்றுதல் ஆகியவையும் வரிசையாக தொடரலாம். 12 மாதங்களுக்குள் இவை அனைத்தின் மூலமும் மோடியை அகற்ற முடிய வில்லை என்றால் அவரையே "குறி"வைக்கவும் தயங்க மாட்டார்களாம்" இப்படி பரவலாக பேசப்படுகிறது.
"இது சி.ஐ.ஏ வின்டீப் ஸ்டேட் நடவடிக்கைகளில் ஒன்றாகும். எதிர் கட்சி எம்பிக்கள் அநேகமாக அமெரிக்காவிடம் விலை போய் விட்ட நிலையில் ஆளும் கூட்டணி எம்பிக்களிடையேயும் பிரிவினையை தூண்டி, ஆசை காட்டி ஒரு 37 எம்.பி க்களை கூட்டணியிலிருந்து விலகச் செய்வது அவர்கள் நோக்கம் . இது வெறும் கட்டாய வரி விதிப்பு மட்டும் அல்ல. பொருளாதார பாதிப்பை உண்டாக்கி அது இந்திய அரசின் கவனத்தை தாங்கள் விரும்பிய படி திசை திருப்பிய படியே வைப்பதற்கு தான் . மோடியை கீழே இறக்குவது அவர்களின் டார்கெட்".என்று பரவலாககருதப் படுகிறது
ஆமா,நீங்கல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்கள் போட்டும் , விதவிதமாய் பொய் சொல்லிக்கொண்டும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஒட்டு திருட்டும், ED, CBI போன்றமைப்புக்களைவைத்து, பொய் வழக்கு போடுவதுமாக இருந்தால் எதிர்கட்சிகளும், மக்களும் அமைதியாக போய்விட வேண்டும்? அப்போ உங்களுக்கு சுகமா இருக்கும்?....
அவை நடவடிக்கைகளை தடுப்பவர்களை குண்டு கட்டா தூக்கி வெளியில் போட முடியாதா? அப்படி போட முடியாவிட்டால் ராணுவத்தை பார்லிமென்ட் வளாகத்தில் இறக்கி விடுங்கள்.
தப்பு ஆளும் பாஜக மற்றும் அதன் ஜாலூரா சபாநாயகர் மேலதான் ..... கூச்சல்ன்னு ஆரம்பிச்சாலே வெளியே அனுப்பிரனும் .....
கள்ள வோட்டு போட்டு வெற்றி வாங்கி மினாரிட்டி அரசு
உனக்கு நிரந்தரமாக 200, பிரியாணி, குவாட்டர் எல்லாம் கிடைக்குது போல. தேர்தலுக்கு முன் பல நூறு கிறுக்கல்கள்/கிறுக்கன்கள் சாரி ஓவியன்கள் நிச்சயம் பார்க்கலாம் .
அந்த தறுதலை எம்பி களின் சம்பளத்தை பிடிக்க வேண்டும்.