வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அப்பாடா. டிரான்ஸ்ஃபர் செய்து நீதி வழங்கிட்டாங்க.
இது நாட்டில் அன்றாட நிகழ்வாகிவிட்டது .தினமும் தினமலரை திறக்குமுன் வேண்டுவது இன்று ஒருநாள் வெட்டிக்கொலை ,கொலை ,கொள்ளை ,பெண்வன்கொடுமை ,கூட்டநெரிச்சல் உயிரிழைப்பு ,பயங்கர சாலைவிபத்தினால் உயிரிழைப்பு போன்ற செய்திகலில்லாமல் இருக்காதா என்றுதான் .ஒரு தவறு நடக்கும்போது அதேமாதிரி சூழ்நிலை உருவாகும்போது அந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நமக்கு பாடமாக அமையவேண்டும் .இதை மக்கள் ,மாநில ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளாதது ஏன் .அதிகாரிகளை மாற்றுவது அதற்க்கு தீர்வாகுமா ?ஒருசில பெருந்திரளாக ஏற்படும் குற்றங்களை Death due to mass events இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் .அதற்கென்று சட்டவடிவமைப்பு, விதிமுறைகளை கொண்டுவந்து மதிய அரசு காவல் துறையும் தனியாக விசாரித்து காரணமானவர்களை இரட்டிப்பு தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும் .அதுதான் தீர்வாகும் .தடுப்பாகும் .
மக்களுக்கு ஒழுக்கம் இலலயென்றால், கலெக்டர், எஸ்.பி என்ன செய்வார்கள்? ஆன்மீகம் , ஒழுக்கம், மனிதநேயம், பிறர் நலன், நன்னடத்தை, நல்லெண்ணத்தை உருவாக்க தானே.