வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவர் அடிக்கடி எதிர்ப்பவர்களை கொலை செய்து முதலைக்கு தீனியாக போட்டு கொலையை மறைத்திருப்பார் என தோன்றுகிறது
கோபாலபுரத்தில் சோதனை செய்தால் விஞ்ஞானரீதியான ஊழல்ச்செய்ய பயிற்சி கொடுத்த ஊழல்முதலை நிறைய கிடைக்கும்
கூவத்தில் இருந்து முதலைகளைக் கைப்பற்றி நமது திராவிடியாஸ் ,வடக்குத் திருடர்களுக்கு அனுப்பிருப்பார்கள் போல
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். வெறும் ஒரு MLA வே இவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார் என்றால் MP க்கள் எவ்வளவு அடித்திருப்பார்கள். "பார் நாங்கள் எங்கள் கட்சி MLA வா இருந்தாலும் விட மாட்டோம்" னு காட்டறதுக்காக, பாஜக இப்படி ஒரு ட்ராமா போடுகிறது.
முதலைக்கறி சாப்புடலாமா?
மாட்டுனவங்க குட்டி முதலைகள்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் போது சம்மந்தப்பட்டவர்கள் அவர்களின் அசையா சொத்துக்களை அரசின் கருவூலத்தில் அடமானம் வைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்....எம் எல் ஏ வாக இருக்கும் காலத்தில் அந்த சொத்துக்களை அவர்கள் அனுபவிக்கலாம் ..ஆனால் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் .... அரசியலை சேவை என்கிற நோக்கத்தில் இருந்து தொழிலாக ஆற்றி தாய் வியாபாரமாக்குகின்றனர் ...இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் ...
ஒரு வகையில் இந்த அரசாங்கத்தை பாராட்ட வேண்டும் ஆளுங்கட்ச்சியாக இருந்தாலும் இது தொடரும் என்றுநிரூபித்து உள்ளார்கள் இந்த முதலைகளை எதற்கு வளர்க்கிறார்கள் அதனால் என்ன பிரயோஜனம்
தம்பி ரொம்ப பாராட்டாதீங்க தர வேண்டிய பங்க சரியா கொடுத்திருக்க மாட்டாங்க அதான் ஆட்சி வாசிங்மெஷின் ஆட்சி பல ஆயிரம் கோடி கொள்ளைடித்தவர்களை தன் கட்சியிலும் கூட்டனியிலும்வைத்திருக்கும் அரசு நடக்கிறது.
அப்படின்னா இப்போ பாஜக ஆளும் மாநிலங்களின் அத்தனை அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்த சொல்லுங்க பார்ப்போம் ...
பகுத்தறிவு மன்னர்கள் - மொத்த பாஜகவும் இப்படித்தான் என்று ஒப்பாரி வைப்பார்கள். நடவடிக்கை எடுத்து அவர்கள் கண்ணுக்கு தெரியாது.
பாரபட்சமில்லாமல் தனது கட்சிக்காரர்களாக இருந்தாலும் வருமான வரி சோதனை நடத்தியது பாராட்டுக்குரியது. பாரதத்தில் பிஜேபிக்கு நிகராக வேறு எந்த கட்சியும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.