வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அருமையாக ஆரம்பித்த ஒமர் அப்துல்லா முதல் தடவையாக தடுக்கி விழுந்திருக்கிறார்.
நிறைய தொந்தரவு இருக்கு
பாரதம் அமெரிக்காபோல ஃபெடரல் எனும் ஐக்கிய நாடல்ல. இங்கு மத்திய அரசு மட்டுமே உண்டு. மாநில அரசுகள் அதன் தற்காலிக கிளைகள் மட்டுமே. எந்தக் கிளையையும் பிரிப்பதும் புதிதாக உருவாக்குவதும் மத்திய அரசின் ஏகபோக உரிமை. மாநில கடமைகள் என்றுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது. மாநில பிறப்புரிமை என்று எதுவுமில்லை. அரசியல் சட்டம் பிடிக்காவிட்டால் ஆப்கான் அல்லது பாகிஸ்தானுக்குப் போய் விடு.
பாகிஸ்தானை அழித்து காட்டட்டும்
இதற்கெல்லாம் மூல காரணம் உச்ச நீதி ஆளுநர்களை கேவலப்படுத்தியதே .இடதுசாரி கொலீஜியத்தின் விளைவு .இந்த முறை நீக்கப்பட வேண்டும் மோடி துணிய வேண்டும் இல்லையேல் நாடு துண்டாகும் சமீபத்திய சந்திரா சூட் பெடரல் பேச்சு பிரிவினைவாதம் ஊக்குவிக்கிறது மத்திய அரசை பலவீனமாக்குகிறது பிரிவினை ஆதரிக்கிறது இவர்களை இம்பீச் செய்ய வேண்டும்
இதற்கெல்லாம் மூல காரணம் உச்ச நீதி ஆளுநர்களை கேவலப்படுத்தியதே நீர் உண்மையிலேயே தர்மவானாக இருந்தால் யார் அந்த உச்சநீதி என்பதை வெளிப்படையாக சொல்லும்.
மாநில அந்தஸ்தெல்லாம் கொடுக்கவே கொடுக்காதீங்க. முடிந்தவரை இவர்களுக்கு தொந்தரவு கொடுங்க. கொள்ளை/பிரிவினை வாதம்/தேச துரோகம்/மத சார்பு இவர்களின் கூட பிறந்தது.
மாநிலமா மாத்திட்டா மட்டும் கொண்டாடிடுவாரா ?
ஊழலில் நோபல் பரிசு பெற்ற குடும்பம். சிறப்பு அந்தஸ்தை வைத்து மாநிலத்தை மொட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இன்று அது நடக்கவில்லலை என்ற வருத்தத்தில் மாநிலமாக வந்தாலாவது பணம் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள் போல. தேசப்பற்று இல்லாத இவர்களை நாட்டை விட்டு துரத்தினால் கூட தப்பில்லை.
இவர்களுக்கு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ராணுவ ஆட்சி தான் சரியாக இருக்கும். ஏற்காவிட்டால் பாக்கிஸ்தானுக்கு துரத்தி விடலாம்.
அவர் விழாவைப் புறக்கணித்ததில் வியப்பொன்றுமில்லை. எதிர்ப்பார்த்தது தான். இதை வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்க முடியாது. மதச் சிந்தனைகள் தாக்க்கங்கள் சற்றும் சித்தாந்தங்களும் இதில் கலந்துள்ளன. மற்றபடி இந்தியா வசமுள்ள காஷ்மீர் பகுதி இந்திய நாட்டிற்கு சொந்தமில்லையென்று அவர் நினைக்கின்றாரோ இந்திய நாட்டின் அரசியல் சாசனம் சொல்லும் மதச் சார்பற்ற கொள்கையை அவர் ஏற்க மனமில்லையோ? இதெல்லாம் அவர்களின் பிறவிக் குணங்கள் . காலம் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்