வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உமர் அப்துல்லா அவர்களின் கருத்தை நாங்கள் முழுமனதோடு இதயம் கனிந்து ஏற்றுக்கொள்கிறோம் காரணம் ஜம்மு காஷ்மீருக்கு நமது அரசு அவர்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுப்பதால் அவர் திருப்தி அடைந்துருப்பதையே இது காட்டுகிறது எப்போதும் நல்லதே நடக்கட்டும் வாழ்க பாரதம் வளர்க்க பாரதம். ஜெய் ஹிந்த்
மத்தியஅரசு ஜாக்கிரதையாக இருந்துகொண்டு உமர் பேச்சுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்துபார்கலாம். வாய்ப்பு கொடுக்காமல் எப்படி அவரை நிரூபித்துக்கொள்ளமுடியும்.
அந்த பயம் இருக்கணும் ஒமர் பாய், வாழ்நாளிலேயே இப்பதான் முதல் தடவை ஒரு இந்தியனாக பேசுகிறாய்
Adhu!!
நாதசு திருந்தட்டதா அவரே சொல்றார்.
நாய் வாலை நிமிர்த்த முடியாது, பாக்கிஸ்தான் திருந்தாது. இப்பொழுது வெளிமாநில இந்துக்கள் காஷ்மீரில் குடிபுகத் தொடங்கி விட்டனர். இனியும் பாக்கியை தூக்கிப்பிடித்தால் ஓட்டு விழாது என்பதை அப்துல்லா புரிந்து கொண்டுவிட்டார். மேலும், ஒரேயடியாக மோடிஜியையும் அமித் ஷா ஜியையும் பகைத்துக் கொண்டு, தனது மந்திரிகளை திஹார் ஜெயிலுக்கு அனுப்ப, இவர் என்ன வீணாப்போன திராவிட மாடல் ஆட்சியா நடத்துகிறார்? தமிழக அரசு மிகவும் விரைத்துக் கொண்டு நிற்கிறது, எளிதில் உடைந்துவிடும். திருடர்கள் கூட திருந்த வாய்ப்புண்டு, ஆனால் இந்த விடியா அரசு திருந்த வாய்ப்பே இல்லை ராஜா, வாய்ப்பே இல்லை.
ஒமர் அப்துல்லா வுக்கு நன்றாக தெரியும் இனியும் மத்திய அரசு எதிர்ப்பு நிலையினை கடைபிடித்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது என்று. உறுதி மிக்க மோடி அரசுடன் அனுசரணையாக போவதே தம் பதவியினை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதும் ஒமர் அப்துல்லா வுக்கு நன்றாக தெரியும். ஆர்டிக் கள் 370 இனி வாய்ப்பு இல்லை என ஒப்புக்கொண்டதில் இருந்து இது உறுதியாகின்றது....
கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி பக்கம் வருவது நன்றாக தெரிகிறது. அரசியல் என்று பார்க்காமல் மாநிலத்தின் நலனில் பார்க்கும்போது ஒரு நல்ல விஷயம்
இந்த அமைதி மார்க்க மூர்கர்களை நம்பக்கூடாது.
இந்த ஆள் திருந்திவிட்டதாக நினைத்துவிட வேண்டாம். தேர்தல் நேரத்தில் அப்படியே 180 பாகை திரும்பும்...
மேலும் செய்திகள்
மகளுக்கு போலீஸ் தடை: 'மாஜி' முதல்வர் ஆவேசம்
10-Feb-2025