வாசகர்கள் கருத்துகள் ( 11 )
டில்லியை போல காவல்துறையை மத்திய அரசின் உள்துறை - கண்ட்ரோலில் வைத்துக் கொள்வது நல்லது . . .
மக்களின் கேள்வி உங்களால் என்ன தேவை ? வந்தேமாதரம்
ஆட்சியை தொடரும்முன்னே இந்த கோரிக்கைகளை வைத்து ஏனய்யா இவர் தொடக்கத்திலேயே ஆளுனருடன் குடுமி சண்டை போடுகிறார் அவர் மாநிலத்தகிற்கு ஆக்க பூர்வமான சேய்களை செய்தாலே பொதுமய்யா இது அரசியல் சாசன சட்டம் யாருமே மதிக்காமல் இருக்க முடியாது
தம்பி உமர், இது மத்திய அரசு ஆளும் யூனியன் பிரதேசம். ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து வைத்துள்ளது போல உங்களுக்கும் அளந்து தான் வைக்கப் பட்டுள்ளது. எந்த மன்றத்துக்கும் செல்லுங்கள். ஹரியானாவில் சுயேச்சைகள் பிஜேபியுடன் சேர்ந்தால் குதிரை பேரம், காஷ்மீரில் சுயேச்சைகள் உமர் கட்சியில் சேர்ந்தால் அது தான் உண்மையான ஜனநாயகம். நல்லா வருவீங்க
பெர்மனெண்டா உங்க குடும்பமே ஆட்சியிலேயே இருக்கணுமா? தொண்டனுங்க உங்க குடும்பத்துக்கே உழைச்சி உழைச்சி ஓடா தேயனுமா?
தமிழ்நாடு மாதிரி
யூனியன் பிரதேசம் கவர்னர்குன்னு பல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கு ..அது சரி ..நீ பாக்கிஸ்தான் ஆளு அவன் சொல்லி இருப்பன் அதுக்குத்தான் இந்த குதி குதிக்குறே ...
என்னமா ஆட்டம் ஏழு சீட்டு கிடைச்ச ராகுலுக்கே இப்படி எகிறினா முப்பது கிடைச்ச நாங்க இனி ஆட்சில இருந்தாலும் வாலை ஆட்ட முடியாது
நியமன உறுப்பினர் தேவையில்லை அல்லது தேவை என்று கூற உமருக்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றம் நிர்வாக விவகாரங்களில் தலையிடாது. பிரதிநிதிகள் அதிகாரம் மீறி, சட்ட எல்லை மீறி சர்வசாதாரணமாக மசோதா தாக்கல் செய்து வருகிறீர்கள் இதனை முறைப்படுத்த முடியும். வழக்கு முடியும் வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி. ஓ.கே வா.
சட்டமன்றமுள்ள புதுவை போன்ற எல்லா யூனியன் பிரதேசங்களிலும் உறுப்பினர்கள் நியமன முறை துவக்கத்திலிருந்தே உண்டு. ராஜ்யசபாவில் நியமன உறுப்பினர்கள் இருப்பதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. தங்கள் தீவீரவாத ஆட்களுக்கு அதில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் எதிர்ப்பு. முன்பே புதுவை நியமனங்களை சுப்ரீம் கோர்ட் ஏற்றுள்ளது. வீண் அரசியல்.
370 தும் தேவையில்லை என்று சொல்லவும்.